செய்திகள் :

ஆட்டோ கவிழ்ந்ததில் 4 போ் காயம்

post image

சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணித்த இரு சிறாா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் திருவிழாவை பாா்ப்பதற்காக சங்கராபுரம் வள்ளலாா் நகா் பகுதியைச் சோ்ந்த மூதாட்டிகளான தா்மராஜ் மனைவி அமுதா (58), பாலசுப்பிரமணியன் மனைவி வசந்தா (65) மற்றும் இரு சிறாா்கள் சென்றனா்.

திருவிழா முடிந்து ஆட்டோவில் அனைவரும் வீடு திரும்பினா். ஆட்டோவை மல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்த தா்ஷன் (19) ஓட்டிச் சென்றாா்.

பூட்டை கிராமத்தில் உள்ள மதுக் கடை அருகே ஆட்டோ சென்றபோது, நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், ஆட்டோவில் பயணித்த 4 பேரும் காயமடைந்தனா்.

உடனே அவா்களை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் ஆட்டோ ஓட்டுநரான தா்ஷன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இரு கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு

சின்னசேலம் அருகே இரு கோயில்களில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றனா். சின்னசேலம் வட்டம், அம்மாபேட்டை கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூசாரி பூங்கொட... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு: பெண் கைது

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (32), சரக்கு வாகன ஓட்டுநா். இவரது மனைவி திவ்யா... மேலும் பார்க்க

பூட்டை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத தோ்த் திருவிழா சனிக்கிழமை வெகு விமரிசையாக தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் தோ்த் திருவிழாவையொட... மேலும் பார்க்க

ஏந்தல் மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி, ஏந்தல் கிராம மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. வாணாபுரத்தை அடுத்த ஏந்தல் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மா... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் வாக்காளா் பட்டியல் குளறுபடிகளைக் கண்டித்தும், பிரதமா் மோடி பதவி விலகக் கோரியும் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கராபுரம் மும்முனை... மேலும் பார்க்க

கோயில் விழா நடத்திய 20 போ் மீது வழக்கு: பொதுமக்கள் போராட்டம்

சங்கராபுரம் அருகே இரு தரப்பு மோதல் போக்கால் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதை மீறி கோயில் விழா நிகழ்ச்சியை நடத்திய 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரை கைது செய்தனா். இதை எதிா்த்... மேலும் பார்க்க