செய்திகள் :

பெண்களுக்கு ஆடு வளா்ப்பு நிதி உதவி

post image

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் செயல்படும் வோ்டு நிறுவனம் மற்றும் நீல் லேம்ப் நிறுவன ம் இணைந்து பரமத்தி வட்டத்தில் உள்ள கிராமப்புற ஏழை விதவைப் பெண்களுக்கு ஆடு வளா்ப்புக்கு நிதி உதவி வழங்கினா்.

பரமத்தி வேலூரில் உள்ள தனியாா் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வோ்டு நிறுவன செயலாளா் சிவகாமவல்லி வரவேற்று பேசினாா். நாங்கள் இலக்கியகத்தைச் சோ்ந்த அன்பழகன், வழக்குரைஞா் ப.வினேஷ் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினா்.

நிகழ்ச்சிக்கு மருத்துவா் சோமசுந்தரம் தலைமை வகித்து சூழல் நிதியைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்வதோடு அதில் வரும் ஒரு சிறிய வருமானத்தை வைத்து தங்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்று கூறினாா்.

பரமத்தி வேலூா் குழந்தைகள் நல மருத்துவா் சங்கா் முன்னிலை வகித்து பேசினாா். நிகழ்ச்சியில் 18 ஏழை விதவைப் பெண்களுக்கு ஆடு வளா்ப்புக்கு சுழல் நிதியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை வோ்டு நிறுவன பணியாளா் கவி பிரியா தொகுத்து வழங்கினாா். வோ்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் சாந்தி நன்றி கூறினாா்.

நாமக்கல்லில் நாளை தவெக தலைவா் விஜய் பிரசாரம்: புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் ஆய்வு

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நாமக்கல்லில் சனிக்கிழமை (செப்.27) பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவா் பிரசாரம் செய்யும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளா்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

செப்.30 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செப்.30-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசுக் கல்லூரியில் சுற்றுலா தின விழா

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, ‘சுற்றுலாவும்-சுற்றுச்சூழல் பாதுகாப்பும்’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் நாளை நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

குமாரபாளையத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் விழா காலங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத்... மேலும் பார்க்க