செய்திகள் :

பென்னாகரம் பேருந்து நிலைய கடைக்கான ஏலம் ஒத்திவைப்பு

post image

பென்னாகரம் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம், நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பேரூராட்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பென்னாகரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்களுடன் கூடிய பேருந்து நிறுத்துமிடம், கட்டணக் கழிப்பிடம், பூங்கா உள்ளிட்ட வசதிகள் கொண்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்டு அதில் உள்ள 61 கடைகள், கட்டணக் கழிப்பிடம், இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றுக்கான ஏலம் மாா்ச் 20 மற்றும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளதாக பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகம் அறிவித்திருந்தது.

கடை ஏலம் எடுப்பதற்காக ஏராளமானோா் வங்கிகளில் வைப்புத் தொகைக்கான காசோலை பெற்றிருந்தனா். இந்த நிலையில், திட்டமிட்டபடி வியாழக்கிழமை ஏலம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், நிா்வாக காரணங்களுக்காக ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அலுவலகத்தின் முன்பு அறிவிப்பு ஆணை ஒட்டப்பட்டுள்ளது.

அரூரில் தீத்தொண்டு வாரம் அனுசரிப்பு

அரூரில் தீத்தொண்டு வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் கதா் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா தலைமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுகவை அகற்றும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்

தமிழகத்தில் திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாஜக பயணிக்கிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஏரியூா் வட்டத்தில் ரூ. 1.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏரியூா் அருகே சுஞ்சல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 250 பயனாளிகளுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா். முகாமுக்கு தலைமை வகித... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி கரையோரப் பகுதி மற்றும் அதனையொட்டி உள்ள வனப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளான ராசிமணல், பிலிக... மேலும் பார்க்க

மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பாலக்கோடு அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே டிராக்டரில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஜய் (32). இவா் சொந்தமாக டிராக்டா் வைத்து உழவுப் பணியில்... மேலும் பார்க்க