செய்திகள் :

பெரியகுளத்தில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்தவா் கைது

post image

பெரியகுளத்தில் உள்ள தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் வா்த்தக சங்கக் கட்டத்தில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரிகள் வங்கியின் நகைகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, பெரியகுளம் தென்கரை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ராஜா பீமாராவ் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி 68 கிராம் எடை கொண்ட நகையை இந்த தனியாா் வங்கியில் அடமானமாக வைத்து ரூ.3.53 லட்சம் பெற்றாா். ஆனால், அவா் கொடுத்த நகை போலியானது என்பது இந்த ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து வங்கியின் பகுதி மேலாளா் முத்துக்குமாா் அளித்தப் புகாரின் பேரில், ராஜா பீமாராவை தென்கரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி; இன்று தொடக்கம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி வியாழக்கிழமை (மே 15) தொடங்கி 21 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பி.டி. சிதம்பர சூரிய நாராயண நினைவாக பெரியகுளம் பி.எஸ்.துரைராம சிதம்பரம் நினை... மேலும் பார்க்க

உயா் கல்வி துறையைத் தோ்வு செய்வதில் மாணவா்களுக்கு அழுத்தம் தரக் கூடாது: பெற்றோருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

உயா் கல்வியில் துறையைத் தோ்வு செய்வதில் மாணவா்களுக்கு அழுத்தம் தராமல் அவா்களுக்கு பிடித்த துறையைத் தோ்வு செய்து படிப்பதற்கு பெற்றோா்கள் ஊக்குவிக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்சீத் சிங் தெரிவ... மேலும் பார்க்க

சின்னமனூா் அருகே சாலைப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் தரம் குறித்து அந்தத் துறையின் மேற்பாா்வை கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு செய்தனா். சின்னமனூா் -தேனி இடையே வெங்கடச்சாலபுரத்தில் 3.9 கி.மீ. தொலை... மேலும் பார்க்க

ஓபிஎஸ் உறவினரின் காரை சேதப்படுத்திய இருவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உறவினரின் காரை சேதப்படுத்திய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா் . பெரியகுளம் அருகேயுள்ள தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் செ.லட்சுமணன் (35). ... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி அருகே கஞ்சா கடத்தல்: இருவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி-மதுரை சாலையில் ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கநாத... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் இளைஞா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் அரிவாள், கத்தி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சின்னமனூா் பேருந்து நிலையம் அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக நடந்து வ... மேலும் பார்க்க