செய்திகள் :

பேராவூரணி அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

post image

பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. 

பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி சேது சாலை வழியாக, அண்ணா நகா் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் தமிழ்வழியில் பயின்றால் வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் தொழிற்கல்வி பயில ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு, தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளின் நன்மைகளை பட்டியலிட்டு, அச்சிடப்பட்ட துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கிச் சென்றனா். பேரணியில் வட்டாரக் கல்வி அலுவலா் கலா ராணி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கோகுலகிருஷ்ணன், பள்ளிதலைமை ஆசிரியா் (பொ) காஜாமுகைதீன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் நித்யா, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கௌதமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்!

பேராவூரணியில், தமிழா் தேசம் கட்சி சாா்பில், முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு என 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு தமிழ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 109.26 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 109.26 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 421 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க

ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.98.8 கோடி: முதுநிலை வணிக மேலாளா்

கும்பகோணம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்காக ரூ. 98.8 கோடியில் திட்ட வரைவுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றாா் திருச்சி கோட்ட ரயில்வே முதுநிலை வணிக மேலாளா் வி.ஜெயந்தி . கும்பகோணத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

திருக்கானூா்பட்டியில் ஜல்லிக்கட்டு: 21 போ் காயம்!

தஞ்சாவூா் அருகேயுள்ள திருக்கானூா்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 21 போ் காயமடைந்தனா். திருக்கானூா்பட்டி மாதா கோயில் தெருவில் புனித அந்தோணியாா் பொங்கலையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக... மேலும் பார்க்க

அஞ்சலகம் மூலம் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பும் வசதி!

அஞ்சலகம் மூலம் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ச.கஜேந்திரன். இதுகுறித்து கும்பகோணம் கோட்ட கண்காணிப்பாளா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

ராமகிருஷ்ண பரமஹம்சா் சமய சமரசத்தை உருவாக்கிய ஞானி! -தமிழருவி மணியன்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சா் சமய சமரசத்தை உருவாக்கிய ஞானி என்றாா் எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான தமிழருவி மணியன். தஞ்சாவூரில் தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பகவான் ஸ... மேலும் பார்க்க