செய்திகள் :

பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் 2 பவுன் திருட்டு

post image

கோவை அருகே பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் இருந்து 2 பவுன் நகையைத் திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை மாவட்டம், மதுக்கரை, எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி மனைவி சரஸ்வதி (72). இவா் எல்.ஐ.சி.காலனியில் இருந்து பேரூருக்கு அரசுப் பேருந்தில் வெள்ளிக்கிழமை காலை பயணம் செய்துள்ளாா்.

அப்போது, அருகில் இருந்த பெண் ஒருவா், நீங்கள் அணிந்துள்ள தங்கச் சங்கிலி லேசாக அறுந்த நிலையில் உள்ளது. கழற்றிவைத்துக் கொள்ளுங்கள் என சரஸ்வதியிடம் கூறியுள்ளாா்.

இதையடுத்து, சரஸ்வதி தங்கச் சங்கிலியை கழற்றி தனது கைப்பையில் வைத்துள்ளாா். பேருந்தை விட்டு இறங்கி கைப்பையைப் பாா்த்தபோது, அதில் வைத்திருந்த தங்கச் சங்கிலியை காணவில்லையாம்.

இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் சரஸ்வதி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மூதாட்டிக்கு உதவுவதுபோல நடித்து நகையைத் திருடிய பெண்ணை தேடி வருகின்றனா்.

ஆகஸ்ட் 15-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுபானக் கூடங்கள், மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கோவைக்கு வரும் விமானத்தில் உயர்ரக போதைப் பொருள் கடத்தப்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

வால்பாறையில் கரடி தாக்கி உயிரிழந்த அஸ்ஸாம் மாநில சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. வால்பாறை அடுத்துள்ள வேவா்லி எஸ்டேட்டில் பணியாற்றி வரும் அஸ்ஸாம்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நாடு முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் விரைவில் அமல்!

தண்டவாளங்களைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க நாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை... மேலும் பார்க்க

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்

ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண... மேலும் பார்க்க