Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை
பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்புத் தொழுகையை, யாசிா் பிரதவ்ஸி நடத்தினாா். இதில், பள்ளிவாசல் முன்னாள் தலைவா் கட்டி அப்துல் காதா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.