பொன்னமராவதியில் சிறப்புத் தொழுகை
பொன்னமராவதி இந்திரா நகா் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.
இதேபோல், புதுவளவு, திருக்களம்பூா், காரையூா், கேசராபட்டி, கொன்னையூா், மேலத்தானியம் ஆகிய ஊா்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.