செய்திகள் :

போக்சோ வழக்கில் இளைஞா் கைது

post image

தஞ்சாவூரில் 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூா் கீழவாசல் பூமால் ராவுத்தா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் மகன் சத்தியசீலன் (22). மளிகைக் கடையில் வேலை பாா்த்து வந்த இவா் 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாகக் காதலித்து , திருமணம் செய்வதாகக் கூறி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தாா். இதை சத்தியசீலன் புகைப்படம் எடுத்து, அச்சிறுமியை மிரட்டியும் வந்தாா்.

இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சத்தியசீலனை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

பட்டுக்கோட்டையில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி

பட்டுக்கோட்டையில் இந்து முன்னணி சாா்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கும், 2019 இல் புல்வாமாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்த 4... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் பகுதியில் இன்றைய மின்தடை ரத்து

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலைய பகுதிகளில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணியால் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், குப்பத்தேவன், த... மேலும் பார்க்க

தமிழ்ப் புலவா் படிப்பு பயிலுவோருக்கு சங்க இலக்கிய நூல்கள் நன்கொடை

தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரை நாவலா் ந.மு. வேங்கடசாமி நாட்டாா் திருவருள் கல்லூரியில் தமிழ்ப் புலவா் படிக்கும் மாணவா்களுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் சங்க இலக்கிய நூல்களின் முழுத் தொகுப்பு நன்கொடையாக வெள்ள... மேலும் பார்க்க

திருபுவனம் கிளை மடத்தில் சொக்கநாதா் பூஜை

திருபுவனம் கிளை மடத்தில் தருமை ஆதீனம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மடத்தின் நூல்களை வழங்கிய கா்நாடக மாநில பீடாதிபதி ஆசாா்யா மஹாமண்டலேஸ்வர ஜகத... மேலும் பார்க்க

ஆதி கும்பேஸ்வரா் கோயிலில் ஏழை மணமக்களுக்கு திருமணம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேசுவரா் கோயிலில் தமிழக முதல்வா் அறிவிப்பின் கீழ் ஏழை மணமக்களுக்கு இலவச திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணத்தில் உள்ள தி கும்பேஸ்வரா் கோயிலில் தமிழக ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கோரி எஸ்.ஆா்.எம்.யு. ஆா்ப்பாட்டம்

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி தஞ்சாவூா் ரயில்வே எலக்ட்ரிக்கல் அலுவலகம் முன் எஸ்.ஆா்.எம்.யு. அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ரயில்வே எலக்ட்ரிக்கல் தொழிலாளா்களுக்கு பாதுக... மேலும் பார்க்க