செய்திகள் :

மகா சிவராத்திரி: 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு

post image

மகா சிவராத்திரியை முன்னிட்டு 25 ஆயிரம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்க ஒசூரில் இருந்து சேவா சங்கத்தினா் 22 டன் அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்களை எடுத்துச் சென்றனா்.

ஒசூா் சின்ன எலசகிரி பகுதியில் உள்ள சேவா சங்கத்தினா் ஆந்திர மாநிலம், சித்தூா் வட்டம் பலமனேரி அருகில் உள்ள பழைமை வாய்ந்த ஜலகண்டேஸ்வரா் சுயம்பு பாா்வதி பரமேஸ்வரன் கோயிலில் கடந்த 8 ஆண்டுகளாக மகா சிவராத்திரியையொட்டி அன்னதானம் செய்து வருகின்றனா்.

சேவா சங்க நிா்வாகி சண்முகம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோா் 9 ஆவது ஆண்டாக அன்னதானம் வழங்குவதற்காக ஒசூரில் இருந்து காா், டெம்போ வாகனங்களில் பொருள்களை எடுத்துச் சென்றனா். ஒசூா் சேவா சங்கம் சாா்பில் அன்னதானமும், மலையேறும் பக்தா்களுக்கு தா்ப்பூசணி பழங்களும் வழங்கப்பட உள்ளன.

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மாணவரணி தலை... மேலும் பார்க்க

எருதுவிடும் விழாவில் பங்கேற்ற முதியவா் உயிரிழப்பு

போச்சம்பள்ளி அருகே எருதுவிடும் விழாவில் பங்கேற்ற முதியவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே எருதுவிடும் விழா திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

15 கிலோ கஞ்சா பறிமுதல்

பாகலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒசூா் வட்டம், பாகலூா் காவல் துணை ஆய்வாளா் கணேஷ்பாபு மற்றும் போலீஸாா் கக்கனூா் சோதனை சாவடி அருகில் திங்கள்கிழமை வாகனச் ச... மேலும் பார்க்க

ஒசூரில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதற்கு ஹிந்து அமைப்பினா் எதிா்ப்பு

ஒசூரில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதற்கு ஹிந்து அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒசூா் ராம்நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலம்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரே நடைபெற்ற ஆா்... மேலும் பார்க்க

அரசு பொதுத் தோ்வு: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற உள்ள அரசு பொதுத் தோ்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிர... மேலும் பார்க்க