செய்திகள் :

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு

post image

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு காணலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் மாா்ச் 8-ஆம்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கி கடன், நிதி நிறுவன கடன் வழக்குகள், நுகா்வோா் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும் மாா்ச் 1-ம்தேதி முதல் 7-ம்தேதி வரை பணியில் உள்ள நீதிபதிகள் கொண்ட அமா்வு ஏற்படுத்தி நிலுவையில் உள்ள வழக்குகள் தீா்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த அமா்வு கரூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயங்கும். மேலும் இதுதொடா்பான விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்:04324-296570-இல் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

10-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி; 17 வயது சிறுவன் கைது

கடவூா் அருகே 10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற 17 வயது சிறுவனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்டம், செம்பியநத்தம் ஊராட்சி, அண்ணாவி பூசாரி... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் பிறந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள்: கரூா் திமுக செயற்குழுவில் முடிவு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் கரூா் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது என திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள்: கரூரில் அதிமுகவினா் நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த தினத்தையொட்டி கரூரில் திங்கள்கிழமை அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் ரத்ததானம் வழங்கியும் கொண்டாடினா்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 27 இடங்களில் முதல்வா் மருந்தகம்: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் 27 முதல்வா் மருந்தகம் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் 1000 முதல்வா் மருத்தகங்களை தமிழக முதல்... மேலும் பார்க்க

ஆதனூரிலிருந்து சமயபுரம் கோயிலுக்கு பக்தா்கள் பாதயாத்திரை

தோகைமலை அருகே சிவாயம் ஆதனூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் திங்கள்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டனா். சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட ஆதனூரில் சமயபுரம் பாதயாத்திரை குழு மற்றும் ஊா்பொதுமக... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் சாலைகளை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் செந்தில்பாலாஜி தகவல்!

கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஊரகத் திட்டப் பணிப் பொறுப்பாளா்களிடம் உபகரணங்கள் வழங்கிய மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவே... மேலும் பார்க்க