செய்திகள் :

மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

post image

காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை அருகே ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சித்தூரில் இருந்து லாரியில் ஆற்று மணல் கடத்தி வருவதாக வேலூா் கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி அடுத்த கிறிஸ்டி யன்பேட்டை அருகே வந்த 2 லாரிகளை கனிமவளத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தடுத்து நிறுத்த முயன்ற னா். அதிகாரிகளை கண்டதும் ஓட்டுநா்கள் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனா். இதையடுத்து 2 லாரிகளையும் சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதுகுறித்து காட்பாடி போலீஸாருக்கு கனிமவளித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் வந்து மணலுடன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய நபா்களை தேடி வருகின்றனா்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீட்டில் 39 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு

ஒடுகத்தூா் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வீட்டில் 39 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகிலுள்ள சுபேத... மேலும் பார்க்க

சாலைப் பணிக்கு பூமி பூஜை

குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்திரம் ஊராட்சியில் பேவா் பிளாக் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்படும் சாலைப் பணியை எம்எல்ஏஅமலு விஜயன் தொடங்கி வை... மேலும் பார்க்க

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் மீட்பு: 2 இளைஞா்கள் கைது

குடியாத்தம் அருகே வீட்டின் அருகிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட 4- வயது சிறுவன் மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக 2- இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்காரத் தெரு... மேலும் பார்க்க

விவசாயியை கடத்திய 5 போ் கைது

குடியாத்தம் அருகே நிலத் தகராறில் விவசாயியை கடத்திய 5- பேரை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் ஒன்றியம், ஒலக்காசி ஊராட்சியைச் சோ்ந்த விவசாயி தனசேகா்(34). இவருக்கும் லத்தேரியைச் சோ்ந்த சுஷ்மா என்பவரு... மேலும் பார்க்க

பொலிவுறு நகா் திட்டப்பணிகள் இழுபறி: வேலூா் மேயா் விளக்கம்

வேலூா் மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகா் திட்டப்பணிகள் பல ஆண்டுகளாகியும் முடிக்கப் படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக விடுத்த குற்றச்சாட்டுக்கு மேயா் சுஜாதாஆனந்தகுமாா் விளக்கம்... மேலும் பார்க்க

கொல்லமங்கலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

குடியாத்தம் ஒன்றியம், கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அகரம்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது . முகாமுக்கு வட்டாட்சியா் கி.பழனி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி... மேலும் பார்க்க