செய்திகள் :

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

post image

பொதுத்துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ( எஸ்சிஐ ) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : 06/2025

பணி: Assistant Manager

1.Management

காலியிடங்கள்: 20

தகுதி : Business Management, Shipping, Logistics, Maritime, Supply Chain Management, International Trade, Foreign Trade, Finance ஆகிய பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. Finance

காலியிடங்கள்: 8

தகுதி : CA, CMA, ICMA பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. HR, Personnel

காலியிடங்கள்: 4

தகுதி: Personal Management, HRD,HRM,Industrial Relations, Labour Welfare ஆகிய பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. Law

காலியிடங்கள் : 2

தகுதி : சட்டப் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5.Civil Engineering

காலியிடங்கள்: 2

தகுதி : Civil Engineering பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

6. Electrical Engineering

காலியிடங்கள்: 2

தகுதி: Electrical Engineering பிரிவில் 60% மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும்.

7. Mechanical Engineering

காலியிடங்கள் : 8

தகுதி: Mechanical Engineering-ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8.Information Technology

காலியிடங்கள் : 3

தகுதி: பொறியியல் துறையில் Information Technology, Computer Science ஆகிய பிரிவில் 60 சதகவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் அல்லது Computer Application இல் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

9.Fire & Safety

காலியிடங்கள்: 2

தகுதி : Fire & Safety Engineering பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

10.Naval Architect

காலியிடங்கள் :2

தகுதி: Naval Architecture பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

11.Company Secretary

காலியிடங்கள்: 2

தகுதி: Company Secretary படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 1.8.2025 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,60,000

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, இஎஸ்எம் பிரிவினர் ரூ.100, இதர அனைத்து பிரிவினரும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.shipindia.com>Careers>Shore>CurrentRecruitment> என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.9.2025

மேலும் முழுமையான விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

SCI invites online applications from Indian nationals for the following posts at the level of Assistant Manager (E2) and Executive (E0).

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் பணி: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் மேலாளர் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை அடுத்த ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள... மேலும் பார்க்க

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் பணி: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்(Specialist Officer)பணியிடங்களுக்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்படி மாவட்ட சுகாதார நலச்சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டில் ஆலோசகர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும... மேலும் பார்க்க

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவுகளில் பட்டயம்(டிப்ளமே... மேலும் பார்க்க

பெண்கள் சேவை மையத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு அரசின் சமூகநலத் துறையின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Social Workerகாலியிடங... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் 122 மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள 122 மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவ... மேலும் பார்க்க