செய்திகள் :

மணிப்பூரில் இரண்டு தீவிரவாதிகள் கைது

post image

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (நோயோன்)இன் இரண்டு தீவிர உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஷகோல்ஷெம் லெம்பா மைதேயி மற்றும் ஷாகோல்ஷெம் ரோமன் மைதேயி ஆகியோர் தங்கள் கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக பணம் வசூலிப்பில் ஈடுபட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இருவரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இதனிடையே சனிக்கிழமை தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள டி மினோ பகுதியில் இருந்து ஆறு ஐஇடிகளை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

மும்பை இந்தியன்ஸ் வரலாற்றுச் சாதனை!

மேலும் இந்த வெடிபொருட்களை அதே நாளில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழு செயலிழக்கச் செய்தது.

மணிப்பூரில் 2023 ஆம் ஆண்டு இன வன்முறை வெடித்ததில் இருந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவலர்களுக்கான வார விடுமுறை: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் சில வேளைகளில் வார விடுமுறை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. அது உண்மைதான் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.தமிழ்நாடு சட்டப் பேரவையி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று(திங்கள்கிழமை) இரவு 7 மணி வரை கடலூர், பெரம்பலூர், அரியலூர், ம... மேலும் பார்க்க

பழனிசாமி ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா? ஆர்.எஸ்.பாரதி

சென்னை: குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த பழனிசாமியின் அரசியல் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. பழனிசாமி ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அ... மேலும் பார்க்க

மே 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மே 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட செய்தியில், குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறத... மேலும் பார்க்க

மகப்பேறு விடுப்பு: முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: அரசுப் பணியில் உள்ள மகளிருக்கான மகப்பேறு விடுப்பு குறித்த மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்க... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.மேலும், அடுத்த 6 மாதங்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமி... மேலும் பார்க்க