செய்திகள் :

வினா - விடை வங்கி... டெல்லி சுல்தான்கள்! - 2

post image

1. ரஸ்ஸியா யாருடைய மகள்?

(a) குத்புதீன் ஐபக்

(b) இல்துமிஷ்

(c) பால்பன்

(d) ஷாஜகான்

2. ஜலாலுதீன் யாகுத் யாருடைய உதவியாளர்?

(a) இல்துமிஷ்

(b) ரஸ்ஸியா

(c) குத்புதீன் ஐபக்

(d) பாபர்

3. ஜலாலுதீன் எந்த நாட்டு அடிமை?

(a) மங்கோலிய அடிமை

(b) உஸ்பெகிஸ்தான் அடிமை

(c) எத்தியோப்பிய அடிமை

(d) இவற்றில் எதுவுமில்லை

4. ரஸ்ஸியா கொலை செய்யப்பட்ட ஆண்டு?

(a) 1240

(b) 1238

(c) 1242

(d) 1245

5. நாற்பதின்மர் என்றறியப்பட்ட துருக்கிய குழுவை ஒழித்தவர் யார்?

(a) ரஸ்ஸியா

(b) இல்துமிஷ்

(c) கியாசுதீன் பால்பன்

(d) இவர்களில் யாருமில்லை

6. தனது ஆட்சிக்கு எதிராக சதி செய்பவரை கண்டறிய ஒற்றர் துறையை உருவாக்கியவர் யார்?

(a) குத்புதீன் ஐபக்

(b) ரஸ்ஸியா

(c) இல்துமிஷ்

(d) கியாசுதீன் பால்பன்

7. பால்பன் ஆதரித்த பாரசீக கவிஞர் யார்?

(a) கபீர்

(b) அமிர்குஸ்ரு

(c) கைகுபாத்

(d) இவர்களில் யாருமில்லை

8. கீழ்க்கண்டவர்களில் பால்பனிடம் படைத்தளபதியாக பணியாற்றியவர் யார்?

(a) மாலிக் ஜலாலுதீன் கில்ஜி

(b) அலாவுதீன் கில்ஜி

(c) கைகுபாத்

(d) இவர்களில் யாருமில்லை

9. கில்ஜி வம்சத்தின் ஆட்சியை தொடங்கியவர் யார்?

(a) அலாவுதீன் கில்ஜி

(b) இல்துமிஷ்

(c) மாலிக் ஜலாலுதீன் கில்ஜி

(d) ரஸ்ஸியா

10. கில்ஜி வம்சத்தின் ஆட்சிக் காலம்?

(a) 1290 - 1310

(b) 1295 - 1320

(c) 1300- 1320

(d) 1290 – 1320

11. மாலிக் கபூர் யாருடைய தலைமைத் தளபதி?

(a) ஜலாலுதீன் கில்ஜி

(b) அலாவுதீன் கில்ஜி

(c) கைகுபாத்

(d) செங்கிஸ்கான்

12. மாலிக் கபூரை மதுரை வரை படையெடுக்க பணித்தவர் யார்?

(a) ஜலாலுதீன் கில்ஜி

(b) அலாவுதீன் கில்ஜி

(c) பால்பன்

(d) பக்தியார் கில்ஜி

13. மாலிக் கபூர் தெற்கு நோக்கி படையெடுக்க அனுப்பப்பட்ட ஆண்டு?

(a) 1308

(b) 1309

(c) 1310

(d) 1312

14. பின்வருபவர்களில் அலாவுதீனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் யார்?

(a) யாதவர்கள்

(b) ஹொய்சாளர்கள்

(c) பாண்டியர்கள்

(d) மேற்கூறிய அனைவரும்

15. சித்தூர் கோட்டை சூறையாடப்பட்ட ஆண்டு?

(a) 1303

(b) 1304

(c) 1305

(d) 1306

16. யாருடைய படை சித்தூர் கோட்டையை சூறையாடியது?

(a) ஜலாலுதீன் கில்ஜி

(b) பக்தியார் கில்ஜி

(c) அலாவுதீன் கில்ஜி

(d) கியாசுதின் துக்ளக்

17. ஜவ்ஹர் சடங்கு என்பது...

(a) ஆடவர் போர்க்களத்தில் மாள்வர், பெண்கள் தீயில் தங்களை மாய்த்துக் கொள்வர்

(b) ஆடவர், பெண்கள் இருவரும் போர்க்களத்தில் மாள்வர்

(c) ஆடவர்கள், பெண்கள் இருவரும் தீயில் மாள்வர்

(d) இவற்றில் எதுவுமில்லை

18. படைப் பிரிவுகளுக்காக கட்டாய உணவு தானிய கொள்முதல் முறையை அறிமுகம் செய்தவர்?

(a) கியாசுதீன் பால்பன்

(b) முகமது பின் துக்ளக்

(c) அலாவுதீன் கில்ஜி

(d) ஜலாலுதீன் கில்ஜி

19. அலாவுதீன் கில்ஜி இறந்த ஆண்டு?

(a) 1316

(b) 1315

(c) 1312

(d) 1314

20. துக்ளக் வம்சத்துக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?

(a) முகமது பின் துக்ளக்

(b) கியாசுதீன் துக்ளக்

(c) பிரோஷ் ஷா துக்ளக்

(d) இவர்களில் யாருமில்லை

21. துக்ளக் வம்சத்தின் ஆட்சிக் காலம்?

(a) 1320 - 1412

(b) 1320 - 1400

(c) 1320 – 1414

(d) 1322 - 1410

22. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் நகரை உருவாக்கியவர்?

(a) கியாசுதீன் துக்ளக்

(b) முகமது பின் துக்ளக்

(c) பிரோஷ் ஷா துக்ளக்

(d) மாலிக் கபூர்

23. வாரங்கல் அரசன் பிராத ருத்ரனை வெற்றி கொண்டவர்?

(a) கியாசுதீன் துக்ளக்

(b) ஜூனாகன்

(c) பிரோஷ் ஷா துக்ளக்

(d) இவர்களில் யாருமில்லை

24. முகமது பின் துக்ளக் அரியணை ஏறிய ஆண்டு?

(a) 1324

(b) 1326

(c) 1325

(d) 1330

25. தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றியவர் யார்?

(a) பிரோஷ் ஷா துக்ளக்

(b) முகமது பின் துக்ளக்

(c) கியாசுதீன் துக்ளக்

(d) இவர்களில் யாருமில்லை

விடைகள்

1. (b) இல்துமிஷ்

2. (b) ரஸ்ஸியா

3. (c) எத்தியோப்பிய அடிமை

4. (a) 1240

5. (c) கியாசுதீன் பால்பன்

6. (d) கியாசுதீன் பால்பன்

7. (b) அமிர்குஸ்ரு

8. (a) மாலிக் ஜலாலுதீன் கில்ஜி

9. (c) மாலிக் ஜலாலுதீன் கில்ஜி

10. (d) 1290 – 1320

11. (b) அலாவுதீன் கில்ஜி

12. (b) அலாவுதீன் கில்ஜி

13. (c) 1310

14. (d) மேற்கூறிய அனைவரும்

15. (a) 1303

16. (c) அலாவுதீன் கில்ஜி

17. (a) ஆடவர் போர்க்களத்தில் மாள்வர், பெண்கள் தீயில் தங்களை மாய்த்துக் கொள்வர்

18. (c) அலாவுதீன் கில்ஜி

19. (a) 1316

20. (b) கியாசுதீன் துக்ளக்

21. (c) 1320 – 1414

22. (a) கியாசுதீன் துக்ளக்

23. (b) ஜூனாகன்

24. (c) 1325

25. (b) முகமது பின் துக்ளக்

வினா - விடை வங்கி... விஜயநகரப் பேரரசு! - 2

1. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் முதல் தலைநகராக இந்த நகரம் எது?(a) அனெகொண்டி(b) ஹம்பி(c) பெனுகொண்டா(d) சந்திரகிரி 2. ஹம்பி எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?(a) கிருஷ்ணா(b) துங்கபத்ரா(c) யமுனை(d) கோதாவரி ... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... டெல்லி சுல்தான்கள்!

1. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி யாரால் தோற்றுவிக்கப்பட்டது?(a) குத்புதீன் ஐபக்(b) பாபர்(c) முகமது கோரி(d) அக்பர்2. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி நிறுவப்பட்ட காலம்?(a) 12 ஆம் நூற்றாண்டு(b) 11 ஆம் ... மேலும் பார்க்க

வினா-விடை வங்கி... யாப்பிலக்கணம்

கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கனமே யாப்பிலக்கணம் ஆகும். இது பாக்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.1. அடி.........வகைப்படும்(a) 5(b) 3(c) 2(d) 62. அசை.........வகைப்ப... மேலும் பார்க்க

வினா-விடை வங்கி... விஜயநகரப் பேரரசு!

1.பின்வருபவர்களில் ’ஆந்திராவின் போஜன்’ என்று அழைக்கபடுபவர் யார்?(a) ஹரிஹரர்(b) இராஜேந்திர சோழர்(c) கிருஷ்ண தேவராயர்(d) புக்கர் 2. கிருஷ்ண தேவராயரின் கடைசிப் போர் எது?(a) தலைக்கோட்டைப் போர் (b) ராய்ச்ச... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... இந்தியாவில் பன்முகத்தன்மை!

1. இந்தியாவில் அதிக மழைப் பொழிவை பெறும் பகுதி எது?(a) ஊட்டி(b) திருவனந்தபுரம்(c) மௌசின்ரம்(d) கன்னியாகுமரி2. இந்தியாவில் குறைவான மழைப் பொழிவை பெறும் பகுதி எது?(a) ஹம்பி(b) ஜெய்சால்மர்(c) கோட்டா(d) மணா... மேலும் பார்க்க

வினா-விடை வங்கி... இந்திய அரசியலமைப்பு!

1. இந்தியாவுக்கென அரசியல் நிர்ணய சபை வேண்டுமென முதல் முறையாக கூறியவர் யார்?(a) ஜவஹர்லால் நேரு(b) மகாத்மா காந்தி(c) எம்.என்.ராய்(d) பி.ஆர்.அம்பேத்கர்2. அரசியல் நிர்ணய சபை வேண்டுமென முதல் முறையாக காங்கி... மேலும் பார்க்க