மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா; அம்மனுக்கு சோறூட்டும் ஒடுக்குபூஜை! | Photo Album






























கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இங்கு அம்மன் புற்றுவடிவில் காட்சி அருளுகிறார். கடற்கரையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு கேரளாவைச் சேர்ந்த பெண் ப... மேலும் பார்க்க
கணவரின் ஆயுள் நீடித்து இனிய இல்லறம் நிலைக்கவும் தீர்க்க சுமங்கலி வரம் பெறவும் வழிபட வேண்டிய காரடையான் நோன்பு எப்போது? வழிபடுவது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் மயிலை கற்பக லட்சுமி சுரேஷ். மேலும் பார்க்க
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒச்சாண்டம்மன் கோயில் மிகவும் பிரபலமானது. இந்த கோயிலில் மாசி சிவராத்திரி அன்று ஒச்சாண்டம்மன் ஆடை ஆபரணங்கள் அடங்கிய புகழ்பெற்ற மாசி பெ... மேலும் பார்க்க
மயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ளை திருவிழாமயானக்கொள்ள... மேலும் பார்க்க
ஓர் ஆண்டில் மிகவும் உன்னதமான நாளாகக் கருதப்படுவது மகா சிவராத்திரி. அந்த நாளில் சிவ வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவ வழிபாடு செய்த பலன் கிடைக்கும். சிவ வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு நவகிரகங்களும் ... மேலும் பார்க்க
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ளது பூம்பாறை. கடவுள் முருகன் குழந்தையாக நடித்து அருணகிரி நாதரைப் பிசாசிடமிருந்து காப்பாற்றினார் எனப் பக்தர்கள் நம்புகிறார்கள். இச்சம்பவத்தால் பூம்பாறை முருகன... மேலும் பார்க்க