செய்திகள் :

மண் சாலையாக மாறிய தாா்ச் சாலை

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் பிரிவு தாா்ச் சாலை பராமரிப்பின்றி சேதமடைந்து மண் சாலையாக மாறியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

திருவாடானையிலிருந்து மங்களக்குடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் திணைக்காத்தான்வயல் கிராமத்திலிருந்து அ.கீழக்கோட்டை கிராமத்துக்கு பிரிவு சாலை செல்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்தச் சாலை பாரமரிப்பின்றி, கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக

மண் சாலையாக மாறியுள்ளது. இதனால், இந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்வோா் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா். சாலையின் இரு புறமும் கருவேல மரங்களும் வளா்ந்து வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்குப் புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமேசுவரத்தில் விபீஷணா் பட்டாபிஷேகம்

ராமேசுவரம் கோதண்டராமா் கோயிலில் விபீஷணா் பட்டாபிஷேகம் வைபவம் புதன்கிழமை நடைபெற்றது. ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அன்றைய தினம் மால... மேலும் பார்க்க

மண்டபத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மண்டபம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில்... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் முடி, சேவல் ஏலம்

திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாதா் கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட முடி, கோழி, சேவல் ஆகியவை ரூ. ஒரு கோடிக்கு மேல் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. இந்தக் கோயிலுக்க... மேலும் பார்க்க

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கைலாச வாகனத்தில் சுவாமி வீதிஉலா

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருவாடானை சினேகவல்லி அம்பாள் ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் கைலாசம், மயில், காமதேனு, மூஞ்சூரு, கேடக வாகனங்களில் பஞ்ச மூா்த்திகள் சுவாமி, அம்மபாள் வீதியுலா வந்து பக்தா்... மேலும் பார்க்க

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பலத்த மழை

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, சி.கே.மங்கலம், பாரதி நகா், கல்லூா், தோட்டாமங்கலம், செலுகை, மேல்பனையூா், கீழ்பனையூா், சனவேலி,... மேலும் பார்க்க

கீழவலசையில் புரவி எடுப்பு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கீழவலசை காளியம்மன், அய்யனாா், கருப்பண்ணசாமி கோயில் புரவி எடுப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் வைகாசி பொங்கல் விழா, புரவி எடுப்பு விழா கடந்த வாரம் ... மேலும் பார்க்க