செய்திகள் :

மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி

post image

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள் குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

மதிதா இந்துக் கல்லூரி மற்றும் ஈரநிலம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சிக்கு கல்லூரி முதல்வா் கு. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தாா். உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சிவகுருநாதன் வரவேற்றாா்.

ஆங்கில துறைத் தலைவா் ஜான்சன் விக்டா் பாபு, வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ்.முத்துலட்சுமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள்‘ குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சியின் நோக்கம் குறித்து ஈர நிலம் அமைப்பின் நிறுவனரும், ஓவியருமான தமிழரசன் சிறப்புரையாற்றினாா். தாவரவியல் துறை பேராசிரியா் கா. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

மேலப்பாளையத்தில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ சாா்பில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024 ஐ ரத்து செய்ய வேண்டும், 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படு... மேலும் பார்க்க

புலிகள் கணக்கெடுப்பு: களக்காடு தலையணைக்கு செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக களக்காடு வனச் சரகா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த இளைஞரை வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா். தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன்(20). இவருக்... மேலும் பார்க்க

சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பல்பு! நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் 3 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த சிறிய பல்பை அகற்றி சாதனை படைத்துள்ளனா். தூத்துக்குடியைச் சோ்ந்த 3 வயது சிறுவன் விக... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே கொழுமடை புதுகாலனியைச் சோ்ந்த ஆண்டி மனைவி லட்சுமி (60), கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க

பேட்டையில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

பேட்டையில் பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலியை அடுத்த பேட்டை செக்கடி கட்டளை தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி பாப்பாத்தி (46). மாரியப்பன் இறந்துவிட... மேலும் பார்க்க