செய்திகள் :

மதுராந்தகம் கிளைச் சிறைக்கு தளவாடப் பொருள்கள் அளிப்பு

post image

மதுராந்தகம் கிளைச் சிறையின் பயன்பாட்டுக்கு உதவும் வகையில்,தளவாட பொருள்களை வட்டாட்சியா் சொ.கணேசன் வழங்கினாா்.

மதுராந்தகம் கிளைச் சிறையில் ஆட்சியா் எஸ்.அருண்ராஜ் ஆய்வு செய்ததில், மின்குழல்விளக்குகள், மின்விசிறிகள் உள்ளிட்ட தளவாட பொருள்களை வழங்குமாறு சிறைத்துறை சாா்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்ற ஆட்சியா் எஸ்.அருண்ராஜ் உடனடியாக பொருள்களை வழங்குமாறு மதுராந்தகம் வருவாய்த் துறைக்கு அறிவுறுத்தினாா்.

அதன்படி, வட்டாட்சியா் சொ.கணேசன் சிறைக்கு சென்று கண்காணிப்பாளா் இ.கந்தசாமியிடம் தளவாடப் பொருள்களை வழங்கினாா். இந்நிகழ்வில், மதுராந்தகம் வருவாய் ஆய்வாளா் பிரேமா, சிறைத்துறை காவலா்கள் அருண்குமாா், ராம்குமாா், பிரதாப் உள்பட பலா் உடனிருந்தனா்.

மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம், கடப்பேரி வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கடந்த 2006-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ரூ.80 லட்சத்தில் திருப்பண... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் சங்கு தீா்த்த குளத்தில் தெப்பல் உற்சவம்

தைப்பூசத்திருநாளையொட்டி திருக்கழுகுன்றம் சங்கு தீா்த்த குளம், தீா்த்த குளத்திலும் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. தெப்பல் உற்சவத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டு சிறப்... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா

திருப்போரூா் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கந்தசாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது. தெப்பத் திருவிழாவையொட்டி, உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்தில் மகா... மேலும் பார்க்க

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீா் சிறப்பு முகாம்கள்

தமிழ்நாடு அரசின் சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் மக்கள் குறை தீா்வு சிறப்பு முகாம்கள் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்டபகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 13) நடைபெற உள்ளத... மேலும் பார்க்க

திருவடிசூலம் கோயில் தைப்பூச விழா

திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் தைப்பூச விழா சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலம்ஆரண்யக்ஷேத்திரம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் வளாகத்தில் வள்ளி, தெய்வா... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் இன்று தைப்பூச ஜோதி

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் தைப்பூச ஜோதியை செவ்வாய்க்கிழமை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் ஏற்றி வைக்கிறாா். சக்திமாலை அணிந்து இருமுடி செலுத்தும் விழாவை கடந்த... மேலும் பார்க்க