செய்திகள் :

மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

post image

மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 3

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100

பணி: Junior secretariat Assistant(General)

காலியிடங்கள்: 16

1. General - 10

2. Finance & Accounts - 3

3. Stores & Purchase - 3

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Driver(Non-Technical)

காலியிடங்கள்: 1

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 3 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொதுத்துறை நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் பணிக்குரிய சுருக்கெழுத்து தேர்விலும், தட்டச்சு தேர்விலும், ஓட்டுநர் திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://cbri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.3.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொதுத்துறை நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண்.04/2025ப... மேலும் பார்க்க

ஜிப்மரில் சுகாதார உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஐசிஎம்ஆர் நிதியுதவி பெற்ற திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி ஜிப்மரில் ஒப்பந்தகால அடிப்படையிலான சுகாதார உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 3 ஆம... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... பெல் நிறுவனத்தில் பொறியாளர், மேற்பார்வையாளர் வேலை

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 பொறியாளர் பயிற்சி, மேற்பார்வையாளர் பயிற்சி (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்ப... மேலும் பார்க்க

ஆவடி ராணுவ வாகனத் தொழிற்சாலையில் ஓட்டுநர் வேலை!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள ஆவடி கவச வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்ப... மேலும் பார்க்க

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சுருக்கெழுத்தாளர் பணி

மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Junior Secretaiat Assistantகாலியிடங்கள்: 7சம்பளம்: ... மேலும் பார்க்க

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Site Assessors பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி:... மேலும் பார்க்க