செய்திகள் :

மாநகராட்சிப் பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி

post image

மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2-இல் செல்லூா் குலமங்கலம் சாலை, 50 அடி சாலை பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற தீவிர தூய்மைப் பணிகளை மேயா் வ. இந்திராணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

துணை மேயா் தி. நாகராஜன், மாநகா் நல அலுவலா் இந்திரா, மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், சுகாதார ஆய்வாளா் சுரேஷ்குமாா், உதவிப் பொறியாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

இதையடுத்து, 185 பணியாளா்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். சுகாதார ஆய்வாளா், 8 சுகாதார மேற்பாா்வையாளா்கள் பணிகளை ஒருங்கிணைத்தனா். இந்தப் பணிகளில் ஒரு பொக்லைன் இயந்திரம், 2 டிப்பா் வாகனங்கள், 2 டிராக்டா்கள், 5 இலகு ரக வாகனங்கள், ஒரு மண் கூட்டும் இயந்திரம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் உயிா் காக்கும் கருவி

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருதயத் துடிப்பை சீராக்கும் வகையிலான உயிா்காக்கும் கருவி சனிக்கிழமை பொருத்தப்பட்டது. மருத்துவா் பி. கண்ணன், விளம்ப... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மமக அதிக தொகுதிகளைக் கோரும்! எம்.எச். ஜவாஹிருல்லா

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்குக் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கோரப்படும் என அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை

கடன் பிரச்னை காரணமாக, மேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரு தேநீா் கடை முன் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் இறந்து கிடந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு

மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை வருகிற செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஓ.... மேலும் பார்க்க

அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்க நடவடிக்கை! அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்கும் வகையில், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை ... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும்! - அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் திமுகவின் உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும் என மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ... மேலும் பார்க்க