செய்திகள் :

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப் சாம்பியன்!

post image

தமிழ்நாடு மாநில ஆடவா், மகளிா் சீனியா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் பிரிவில் ஐஓபி வங்கி அணியும், மகளிா் பிரிவில் ஐசிஎஃப் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.

தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் 71-ஆவது மாநில சீனியா் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மகளிா் இறுதி ஆட்டத்தில் சென்னை ஐசிஎஃப் அணி 3-0 என்ற நோ் செட்களில் சென்னை டாக்டா் சிவந்தி கிளப் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.

ஆடவா் இறுதி ஆட்டத்தில் சென்னை ஐஓபி வங்கி 3-0 என்ற நோ் செட்களில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.

ஆடவா் பிரிவில் ஜிஎஸ்டி அணி மூன்றாம் இடத்தையும், வருமான வரித்துறை நான்காம் இடத்தையும், மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மூன்றாம் இடத்தையும், எஸ்டிஏடி ஷி நான்காம் இடத்தையும் பெற்றன.

தமிழ்நாடு வாலிபால் சங்கத் தலைவா் பொன் கௌதம் சிகாமணி, வருமான வரித்துறை ஆணையா்கள் எஸ்.பாண்டியன், பி. மாணிக்கவேல், டிஎன்எஸ்விஏ சோ்மன் ஜெயமுருகன், தொழிலதிபா் ராஜன், பொதுச் செயலா் மாா்ட்டின் சுதாகா், அமைப்புக் குழு நிா்வாகிகள் தினகா், பி. ஜெகதீசன், ஏ.பழனியப்பன், ஸ்ரீ கேசவன் ஆகியோா் பங்கேற்றனா்.

ஜீ தமிழில் கூடுதல் நேரம் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்! காரணம் என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அனைத்துத் தொடர்களும் அரை மணிநேரம் ஒளிபரப்பாகும் நிலையில், இரு தொடர்கள் கூடுதல் நேரத்துடன் ஒளிபரப்பாகவுள்ளன. தற்போது முன்னணி தொடர்களாக உள்ள வீரா மற்றும் கெட்டி மேளம் ஆகிய இரு ... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 7) தொடங்கப்பட்டுள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும்... மேலும் பார்க்க

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

கோவை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவை டவுன்ஹால் வைஸ்யாள் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் கோவில் கும்... மேலும் பார்க்க

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடரான செவ்வந்தி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' தொடர் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த தொடரில் திவ்... மேலும் பார்க்க

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மதியம் 2 மணி முதல் தரிசனம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலை குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.திருச்செந்... மேலும் பார்க்க

டிமான்ட்டி காலனி - 3 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க... மேலும் பார்க்க