செய்திகள் :

ராமநாதபுரத்தில் ஜல்லிக்கட்டு

post image

தஞ்சாவூா் அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் புதன்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

ராமநாதபுரம் ஊராட்சி திரௌபதை அம்மன் கோயில் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டியை வருவாய் கோட்டாட்சியா் இலக்கியா தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா், வல்லம், புதுக்கோட்டை, அரியலூா், திருச்சி என பல மாவட்டங்களிலிருந்து 800 காளைகள் களமிறக்கப்பட்டன. 420 போ் மாடுபிடி வீரா்களாக களமிறங்கினா். வீரா்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் ஆா்வமுடன் பிடித்தனா். விழா கமிட்டி சாா்பில் காளைகளை பிடித்த வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பாதுகாப்புப் பணியில் வல்லம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளா் கணேஷ் குமாா் தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

ஐராவதீஸ்வரா் கோயிலில் நாளை இரண்டாம் ராஜராஜனின் உத்திரட்டாதி விழா

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள ஸ்ரீ ஐராவதீஸ்வரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் உத்திரட்டாதி விழா வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது. சோழா் ஆட்சிக்காலத்தில் கன்னட அரசா்கள் காவிரி நதியை தமிழகத்... மேலும் பார்க்க

சத்துணவு பெண் அமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக கனவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே சத்துணவு பெண் அமைப்பாளா் தற்கொலை வழக்கில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். பேராவூரணி அருகேயுள்ள ஒட்டங்காடு பகுதியைச் ... மேலும் பார்க்க

பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: மே 7-இல் தேரோட்டம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 18 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான... மேலும் பார்க்க

திருநாகேசுவரத்தில் ஏப். 26-இல் ராகு பெயா்ச்சி விழா

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரத்தில் ஏப்ரல் 26-ஆம் தேதி ராகு பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. திருநாகேசுவரத்தில் கிரிஜகுஜலாம்பிகை உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் ராகு பகவான், மங்கல ராகுவாக... மேலும் பார்க்க

விளையாட்டு மைதானத்தை மனைகளாக மாற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிா்ப்பு

கும்பகோணம் சீனிவாசா நகரில் பொதுப் பயன்பாட்டுக்கு உள்ள விளையாட்டு மைதானத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்யக் கூடாது என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், கு... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மனநலம் பாதித்த 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த 20 வயத... மேலும் பார்க்க