செய்திகள் :

ரெளடி டைம்! என்ன சொல்கிறார் உதயநிதி!

post image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரின் வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

’ரெளடி டைம்’ எனக் குறிப்பிட்டு, நாயைப் பார்த்து சிரிப்பதைப் போன்ற புகைப்படத்தை இன்று (செப். 13) காலை எக்ஸ் தளத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தற்போது உதயநிதி ஸ்டாலினின் பதிவு வைரலாகி வரும் நிலையில், சுமார் 6 மணிநேரத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

மேலும், தெரு நாய் விவகாரம், விஜய்யின் பிரசாரம் ஆகியவற்றை தொடர்புபடுத்தி, அவரது பதிவுக்கு நூற்றுக்கணக்கானோர் காமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, இதே நாயுடன் இருக்கும் புகைப்படங்களை ரெளடி எனக் குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

தவெக தலைவரும் நடிகருமான விஜய், தனது முதல் பிரசாரப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குவதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin shared a photo of himself with his pet dog on social media.

இதையும் படிக்க : எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்

விஜய் கவுன்சிலர்கூட ஆகவில்லை! எப்படி விமர்சிக்க முடியும்? - நயினார் நாகேந்திரன்

பாஜகவை விஜய் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ச... மேலும் பார்க்க

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்? விஜய் அடுக்கடுக்கான கேள்வி!

நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றவில்லை என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்தி... மேலும் பார்க்க

திருச்சி கூட்டத்தில் மைக் கோளாறு! விஜய் பேசுவது கேட்காமல் திணறல்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், நடிகர் விஜய், திருச்சியில் இன்று தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்தைத் தொடங்கினார். முதல் கூட்டத்தில் பேசத் தொடங்கியதும், அவரது மைக் கோளாறு ஏற்பட்டு, விஜய் பேசுவது புரியாமல்... மேலும் பார்க்க

குற்றங்களே நடக்காத கிராமம்! காவல்நிலையத்தை பார்த்ததே இல்லையாம்!!

நகோன்: நாடு முழுவதும் ஒரு நாளில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் பதிவு செய்யப்படுவது ஆயிரக்கணக்கில் இருக்கும் என்றால், பதிவு செய்யப்படாத குற்றங்கள் லட்சக்கணக்கில் இருக்கலாம். ஆனால், ஓரிடம் மட்டும் இதில் ... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (12-09-2025) வடக்கு ஆந்திர - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள ... மேலும் பார்க்க

எம்ஜிஆர் படத்தைக் காட்டி அதிமுக தொண்டர்களை யாரும் பிரிக்க முடியாது: செல்லூர் ராஜூ

எம்ஜிஆர் படத்தைக் காட்டி அதிமுக தொண்டர்களை யாரும் அவ்வளவு பிரிக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர் அளித்த பேட்டியில், நான் அமைச்சராக இருக... மேலும் பார்க்க