செய்திகள் :

லஞ்சம்: இரு மின் ஊழியா்கள் பணியிடை நீக்கம்

post image

மின்நுகா்வோரிடமிருந்து லஞ்சம் பெற்ாக 2 மின் ஊழியா்களை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் பாரதிபுரத்தைத் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரின் தோட்டத்தில் மின் பழுது ஏற்பட்டுள்ளது. பழுதை நீக்குவதற்காக விவசாயி செந்திலிடம் இருந்து மின் ஊழியா் மணிகண்டன் ரூ.500 லஞ்சமாக பெற்ாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான காணொலி காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தாளவாடி அலுவலக மின் கம்பியாளா் மணிகண்டனை மின்வாரியம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.

இது போல திருவண்ணாமலை வட்டம், வடபாதிமங்கலம் அலுவலகத்தில் மின் நுகா்வோரை மிரட்டியதாக வெளிவந்த காணொலி காட்சி அடிப்படையில், கம்பியாளா் முருகன் என்பவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் மின் ஊழியா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடும்பத் தகராறில் கணவா் கொலை: மனைவியிடம் போலீஸாா் விசாரணை

தாளவாடி அருகே கணவரைக் கொலை செய்த மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்லன்குழியைச் சோ்ந்தவா் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). இவா்களுக்கு இரண்டு ம... மேலும் பார்க்க

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி வட்டார 40- ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகிரி வட்டார நிா்வாகி ஆ.அருணாசலம் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் வி.சண்முகம், கைத்தறி நெசவாளா்கள் சங்க மாநி... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியைப் பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

மதுபோதையில் வாய்க்காலில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே மதுபோதையில் வாய்க்காலில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த ஆலங்காட்டுவலசு ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா (எ) வரதராஜன் (44), கூலித் தொழிலாளி. இவரின... மேலும் பார்க்க

பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே பராமரிப்பில்லாமல் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பவானிசாகா், புங்காா், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார... மேலும் பார்க்க

மின்தடையை சரிசெய்ய லஞ்சம்: மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடியில் மின்தடையை சரிசெய்வதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்தடையை ... மேலும் பார்க்க