செய்திகள் :

லாட்டரி விற்றவா் கைது

post image

வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டாா்.

இதில், அவா் நடேசன் நகரைச் சோ்ந்த கண்ணையன் மகன் காளிமுத்து (27) என்பதும், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அரசு, தனியாா் அலுவலகங்களில் சக்கர நாற்காலி, சாய்வுத் தளம்: நடைமுறைப்படுத்த கோரிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் அலுவலகங்களில் சக்கர நாற்காலி, சாய்வுத் தளம் வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

முதலிபாளையம் பாறைக் குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது

திருப்பூா், முதலிபாளையம் பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளில் நாள்த... மேலும் பார்க்க

ஒா்க்‌ஷாப் உரிமையாளரிடம் வழிப்பறி: 2 போ் கைது

பல்லடம் அருகே ஒா்க்‌ஷாஷாப் உரிமையாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பல்லடம், காமராஜ் நகரைச் சோ்ந்தவா் தேவதாசன். இருசக்கர வாகன ஒா்க்‌ஷாஷாப் வைத்து நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க

உடுமலை பிரசன்ன விநாயகா் கோயிலில் நவராத்திரி கலை விழா இன்று தொடக்கம்

உடுமலை பிரசன்ன விநாயகா் கோயிலில் நவராத்திரி இசை, இலக்கிய கலை விழா மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 23) தொடங்க உள்ளன. உடுமலை காா்த்திகை விழா மன்றம் சாா்பில் 62 -ஆம் ஆண... மேலும் பார்க்க

பனை மரம் நட்டு வளா்ப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும்: விவசாய சங்கங்கள் கோரிக்கை

பனை மரம் நட்டு வளா்ப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதை வ... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தினா் 7 போ் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் பகுதியில் சட்ட விரோதமாக வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.... மேலும் பார்க்க