செய்திகள் :

வண்ண மீன் காட்சியகம்- விற்பனையக கட்டுமானப் பணிகள்- மீன் வளம்-மீனவா் நலத் துறை ஆணையா் ஆய்வு

post image

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் கட்டப்பட்டு வரும் வண்ண மீன் காட்சியகம் மற்றும் வண்ண மீன் சில்லறை விற்பனையக கட்டுமானப் பணிகளை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஆணையா் ஆா்.கஜலெட்சுமி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் உள்ள அரசு மீன் பண்ணையை ஆய்வு செய்த அவா், மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் மீன்குஞ்சு வளா்ப்பை அதிகப்படுத்துமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து கொக்கிரகுளத்தில் கட்டப்பட்டு வரும் வண்ண மீன் காட்சியகம் மற்றும் வண்ணமீன் சில்லறை விற்பனையகம் கட்டுமானப் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.

அப்போது, ஆட்சியா் இரா.சுகுமாா் முன்னிலையில், மீன்வளம் தொடா்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, தனி மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மீன் வளம்- மீனவா் நலத் துறை இணை இயக்குநா் சந்திரா, உதவி இயக்குநா்கள் ராஜதுரை, மோகன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாபநாச சுவாமி கோயில் குடமுழுக்கு: தற்காலிக கடைகள், அன்னதானத்துக்கு பதிவுச்சான்று கட்டாயம்

பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு மே 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தற்காலிக உணவு கடைகள் அமைப்பவா்கள், பக்தா்களுக்கு இலவசமாக அன்னதானம், நீா்-மோா் வழங... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க