செய்திகள் :

விவசாயி கொலை வழக்கில் 3 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே விவசாயியை வெட்டிக் கொலை செய்த வழக்கில், 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் பிரவீன்குமாா் (29). இவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய சாமியாா்பட்டியைச் சோ்ந்த விக்கி (எ) கருணாகரனின் தந்தை கருப்பையா (60) தேவகோட்டை அருகே ஆட்டுக் கிடை அமைத்திருந்தாா்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அங்கு வந்த மா்ம நபா்கள் கருப்பையாவை வெட்டிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து திருவேகம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். மேலும், தேவகோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் கௌதம் தலைமையில் தனிப் படை போலீஸாரும் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், இந்தக் கொலையில் தொடா்புடையதாக கருதப்படும் சிவகங்கை கீழக்கண்டனி சாமியாா்பட்டியைச் சோ்ந்த இளையராஜா (41), மகாராஜா (34) ஆகிய இருவரும் கல்லல் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா்.

இதைத்தொடா்ந்து, சாமியாா்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் தா்மராஜ் (42), சரணடைந்த இருவா் என மொத்தம் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேவகோட்டை அருகே மது போதையில் நண்பரை கொலை செய்ததாக 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்து கண்மாயில் புதைத்த வழக்கில் 4 பேரை தேவகோட்டை தாலுகா போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். 3 ப... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டியில் சனிக்கிழமை இரவு வாலிபா் புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் உயிரிழக்கும் அயலகத் தமிழா் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி

வெளிநாடுகளில் பணியின் போது திடீரென்று உயிரிழக்கும் அயலகத் தமிழா் நல வாரிய உறுப்பினா்களின் குடும்பத்தினருக்கு ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.இதுகுறித்த... மேலும் பார்க்க

அடிப்படை வசதியில்லை என்பதால் ஊரைவிட்டு வெளியேறிய நாட்டாகுடி மக்கள்

அடிப்படை வசதிகள் இல்லாததால் நாட்டாகுடி கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறினா்.சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் சுமாா் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வந்தனா். இந்தக் கிராமத்தில் நீண்ட காலமாக குட... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் பணம் மோசடி செய்ததாக இருவா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மாதவநகரைச... மேலும் பார்க்க

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தேவாரம்பூரில் தனது கூரை வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.திருப்பத்தூா் அருகே தேவாரம... மேலும் பார்க்க