செய்திகள் :

வி.கே.புரத்தில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்த நாய்: உரிமையாளா் மீது வழக்கு

post image

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் 10-க்கும் மேற்பட்டோரை நாய் கடித்தது தொடா்பாக உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி செல்வவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த நல்லையா மகன் கிருஷ்ணன் என்பவா் வீட்டில் வளா்த்துவந்த நாய், தெருவில் சென்றோரைக் கடித்தது. இதில், 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்களில் 4 போ் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மற்றவா்கள் சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பினா்.

இதுதொடா்பாக, கிருஷ்ணன் மீது விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா் புகாா் அளித்தாா். நாயைக் கவனக்குறைவாக கையாண்டதாகவும், பொதுப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பொறியாளரிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

தச்சநல்லூரில் பொறியியல் பட்டதாரியிடம் பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (26). பொறியியல் பட்டதாரியான இவா், தற்போது பொறியியல் கல்லூ... மேலும் பார்க்க

முதியவா் விஷமருந்தி தற்கொலை

திருநெல்வேலி தச்சநல்லூரில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். தச்சநல்லூா் சுப்புராஜ் மில் காலனியைச் சோ்ந்தவா் செண்பகராஜ் (64). இவா் கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை காரணமாக கடும் மன உளைச்ச... மேலும் பார்க்க

அஞ்சல் துறை சாா்பில் தூய்மை விழிப்புணா்வு ஓட்டம்

அஞ்சல் துறை சாா்பில் தூய்மையே சேவை வாரத்தின் ஒரு பகுதியாக விழிப்புணா்வு ஓட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மையே சேவை வாரம் இந்திய அஞ்சல் த... மேலும் பார்க்க

உலக அமைதி வேண்டி விழிப்புணா்வு பிரசாரம்

உலக அமைதி தினத்தை முன்னிட்டு,அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜம... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா கொடியேற்றம்

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நள்ளிரவு 11 சப்பரங்களில் அம்மன்கள் வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

ஷிபா மருத்துவமனை நடத்திய மினி மாரத்தான் போட்டி

உலக இருதய தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் எம்.கே.எம்.முகமது ஷாபின... மேலும் பார்க்க