செய்திகள் :

வீடியோ கால் டு லாட்ஜ்; திருமணம் தாண்டிய உறவு.. பாட்டி கொலை.. தப்பித்த கணவன் - காதலனுடன் கைதான பெண்!

post image

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜாய் மெட்டில்டா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது.

கோவை
கோவை

லோகேந்திரன் பணியாற்றும் அதே அலுவலகத்தில் தான் ஜாயும் பணியாற்றி வந்தனர். அந்த நிறுவனத்துக்கு பல்வேறு கிளைகள் உள்ளன. கர்நாடகாவில் உள்ள ஒரு கிளையின் மேலாளராக பணியாற்றி வருபவர் நாகேஷ்.

நாகேஷ் – ஜாய் மெட்டில்டா இடையே திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. வீடியோ கால் மூலம் பேசி உறவை வளர்த்தவர்கள், அன்னூரில் அறை எடுத்து தங்குமளவுக்கு சென்றுள்ளது. இந்த சம்பவம் ஜாய் மெட்டில்டா கணவர் லோகேந்திரன் மற்றும் குடும்பத்தினருக்கு தெரிந்து அவர்களை கண்டித்துள்ளனர்.

ஜாய் மெட்டில்டா
நாகேஷ்

சம்பந்தப்பட்ட நிறுவனமும் ஜாய் மற்றும் நாகேஷ் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் பிரச்னை ஓயவில்லை. அவர்களின் திருமணம் தாண்டிய உறவு தொடர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் லோகேந்திரன் இல்லாதபோது அவர்கள் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். இதை லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாள் பார்த்துள்ளார். அவரை தலையணை அமுக்கி கொன்றுவிட்டு, மாரடைப்பால் இறந்தது போல நாடகமாடியுள்ளனர். இதை அனைவரும் நம்பிவிட்டனர். அதே பாணியில் லோகேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டனர்.

மயிலாத்தாள்

ஆனால் அவர் தப்பித்துவிட்டார். இதுதொடர்பாக லோகேந்திரன் அளித்தப் புகாரின் அடிப்படையில் கோவை காவல்துறையினர் நாகேஷ் மற்றும் ஜாய் மெட்டில்டா ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

சென்னை: மனைவியின் ஆண் நண்பரைக் கொலைசெய்த கணவர் - இரண்டு பெண்கள் சிக்கிய பின்னணி!

புதுச்சேரி, முதலியார்பேட்டை, பாப்பன்சாவடியைச் சேர்ந்த பிரகாஷ், (35). இவர், தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் புதுச்சேரியில் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்தம் பெற்று அந்தத் தொழிலையும் செய்து வந்தார். ... மேலும் பார்க்க

கோபப்படுத்தினால் தீ வைத்துவிடுவேன்; 17 குழந்தைகளைக் கடத்திய மும்பை நபர் கைது

மும்பை பவாய் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித் ஆர்யா. நேற்று திடீரென ரோஹித் 17 குழந்தைகளை பிணைக் கைதிகளாகப் பிடித்தார். அங்குள்ள ஆர்.ஏ.ஸ்டூடியோவில் குழந்தைகள் திரைப்பட நடிப்பு பயிற்சி வகுப்பில் ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க

புனே: 82 வயது முதியவரிடம் டிஜிட்டல் கைது மோசடி; ரூ. 1 கோடி பறிபோனதால் அதிர்ச்சியில் உயிரிழந்த சோகம்

மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் இணையதளக் குற்றவாளிகள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை அணு ஆராய்ச்சி மையம்: 14 வரைபடங்கள், அணு ஆயுத தகவலுடன் சிக்கிய மர்ம நபர் யார்? - பகீர் பின்னணி

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்குள் கடந்த வாரம் விஞ்ஞானி என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் அக்பர் குத்புதின் உசைனி என்று தெரியவந்தது.விசார... மேலும் பார்க்க

திருப்பூர்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை - அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகராட்சி மன்ற 12-ஆவது வார்டு அதிமுக உறுப்பினராக உள்ளவர் சாந்தி. இவரது கணவர் ராஜேந்திரன் (45). சொந்தமாக இருசக்கர வாகனம் ஒர்க்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில், இவர... மேலும் பார்க்க

கொள்ளையடிக்க சென்ற ஹோட்டலில் உல்லாசம்; சிசிடிவி கேமராவில் சிக்கிய காதல் ஜோடி - வீடியோவால் அதிர்ச்சி

அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் நள்ளிரவில் திருடச் சென்ற ஜோடி, உணவகத்திற்குள் நுழைந்ததும் பாலியல் செயலில் ஈடுபட்டு பின்னர் கொள்ளையடித்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியு... மேலும் பார்க்க