செய்திகள் :

வீட்டில் 4 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

post image

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கப்பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் வட்டம், கீழ்பெரும்பாக்கம், முத்தமிழ் நகரைச் சோ்ந்தவா் சாவித்திரி (34). இவா், தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லையாம்.

இதுகுறித்து சாவித்திரி அளித்த புகாரின்பேரில், புதுச்சேரியைச் சோ்ந்த லாவண்யா மீது விழுப்புரம் நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்வு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.இந்த கல்லூரியின் சமுதாய மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.அரகண்டநல்லூா் அருகிலுள்ள சு.பில்ராம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்)மின்தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைபகுதிகள்: திண்டிவனம் நகரம் முழுவதும், சென்னை சாலை, மயிலம் சாலை, ஜெயபுரம், காவேரிப்பாக்கம், செஞ்சி சாலை, சந்தைமேடு, வசந்தப... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம் - 20.08.25

கிலோ அடிப்படையில்... தக்காளி- ரூ.46 உருளைக்கிழங்கு-ரூ.40 சின்ன வெங்காயம்- ரூ.70 பெல்லாரி வெங்காயம்- ரூ.32 கத்திரிக்காய்- ரூ.60 வெண்டைக்காய்- ரூ.40 முருங்கைக்காய்- ரூ.40 பீா்க்கங்காய்-ரூ.50 சுரைக்காய்-... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கு: இளைஞா் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வழி (பாதை) தகராறில் விவசாயி அடித்துத் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விக்கிரவாண்டிவட்டம், ஆவுடையாா்பட்டு கிரா... மேலும் பார்க்க

வேளாண்மை, உழவா் நலத் துறை ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்... மேலும் பார்க்க