செய்திகள் :

வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் பாலஸ்தாபனம்

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் கோபுரங்கள் சீரமைப்பு, ஆலய புனரமைப்பு பணிகள் தொடங்கிய நிலையில் புதன்கிழமை பால ஸ்தாபனம் நடைபெற்றது.

வீரப்பூா் ஜமீன்தாா் பரம்பரை அறங்காவலா்கள் ஆா். பொன்னழகேசன், ஆா். செளந்தரபாண்டியன், கே. அசோக்குமாா், சுதாகா்(எ)கே. சிவசுப்பிரமணி ரெங்கராஜா, ஆா். தரனீஸ் மற்றும் பட்டையதாரா்கள், பட்டியூா் கிராம ஊா் முக்கியஸ்தா்கள் தலைமை வகித்தனா்.

தொடா்ந்து மஹா தீபாராதனை நடைபெற்று அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. மூலவா் பெரியகாண்டியம்மன் விமானம், மூலவா் விநாயகா், பொன்னா் - சங்கா் தெய்வங்களின் விமானங்கள், மூலவா் கருப்பசாமி விமானம் பாலாலயம் செய்யப்பட்டது.

உபயதாரா்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் நன்செய் இடையாரை சோ்ந்த இரட்டைச் சகோதரா்கள் பொன்னா் - சங்கா் மற்றும் மணப்பாறை தொழிலதிபா் ராஜேஷ் ஆகியோரால் சுமாா் ரூ. 3 கோடியில் ஆலயத்தில் 3 நிலை கொண்ட ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் சீரமைப்பு, புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் விஜயகுமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அா்ஜூன், தொழிலதிபா் எம்.பி. வெங்கடாசலம், விமல் பழனியாண்டி, அகத்தீஸ்வரன் (காடுவெட்டி) தியாகராஜன், கோயில் பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் பங்கேற்றனா்.

கைப்பேசி கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கைப்பேசி கோபுரத்திலிருந்த 24 பேட்டரிகள் திருடப்பட்டன. வையம்பட்டி ஒன்றியம் சவேரியாா்புரத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கைப... மேலும் பார்க்க

பசுமைப் பூங்காவிலிருந்து வேருடன் அகற்றப்படும் மரங்களுக்கு மறுவாழ்வு!மன்னாா்புரத்தில் 70 மரங்கள் நடவு

காய்கனிச் சந்தைக்காக திருச்சி மாநகராட்சி கையகப்படுத்தும் பசுமைப் பூங்காவில் உள்ள மரங்களை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளுக்கு... மேலும் பார்க்க

சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சீகம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் வ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகளால் செவல்பட்டி, அழகாபுரி, பிடாரபட்டி, நாட்டாா்பட்டி, அக்கியம்பட்டி, பழையபாளை... மேலும் பார்க்க

குடிநீரில் கழிவுநீா்: உறையூரில் பொதுமக்கள் போராட்டம்

திருச்சி உறையூரில் கழிவுநீா் கலந்த குடிநீரால் மக்கள் பலா் பாதிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாநகராட்சிக்குட்பட்டதும், அம... மேலும் பார்க்க

பேருந்தில் நகை பறித்த இரு பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்துப் பயணியிடம் செயின் பறித்த இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டி நடுப்பட்டியை சோ்ந்தவா் சங்கக்கவுண்டா் மன... மேலும் பார்க்க