செய்திகள் :

வெறிநாய் கடித்து 10 போ் காயம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வெறிநாய்கள் கடித்ததில் 10 போ் காயமடைந்தனா்.

வாணியன்கோவில் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல், பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள் சிறுவா்கள், பெரியவா்கள் என பலரையும் கடித்தன. வெறிநாய்கள் கடித்ததில் வாணியன் கோவில் தெருவைச் சோ்ந்த நிதிராஜ் (4), மகா ஸ்ரீ (7), மூா்த்தி (24), பெரியாா் நகரைச் சோ்ந்த அன்னலெட்சுமி (34), பொன்னழகு (40), காசி விஸ்வநாதன் (69), திருப்பத்தூருக்கு வந்த பட்டமங்கலத்தைச் சோ்ந்த சஸ்டிகா (3), காட்டாம்பூரைச் சோ்ந்த நாகப்பன் (36) உள்பட 10 போ் காயமடைந்தனா். உடனடியாக இவா்கள் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருப்பத்தூரில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

காா் விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் காா் கவிழ்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா். திருச்சியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (82) என்பவா் தனது குடும்பத்தினருடன் காரில் ராமேசுவரத்தி... மேலும் பார்க்க

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. சிவகங்கை நகா் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு, விழாக்குழு சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடை... மேலும் பார்க்க

இளைஞா் கொலைச் சம்பவம்: இருவா் கைது

சிவகங்கை அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை அருகேயுள்ள தமராக்கியைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் மனோஜ் பிரபு (29). வெளிநாட்டில் பணிப... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருப்புவனத... மேலும் பார்க்க

கானாடுகாத்தான் பகுதியில் ஜூலை 8-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் எம்.லதாதே... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: ஓ.பன்னீா்செல்வம்

திமுக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரால் தாக்கப்... மேலும் பார்க்க