செய்திகள் :

வெளியானது சைத்ரா ரெட்டியின் புதிய இணையத் தொடர்!

post image

சைத்ரா ரெட்டி நடிக்கும் புதிய இணையத் தொடரின் முதல் 4 எபிசோடுகள் வெளியாகியுள்ளன.

நடிகை சைத்ரா ரெட்டி சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய இணையத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இத்தொடரில் குரு லட்சுமணன் நாயகனாக நடிக்கிறார். இந்தத் தொடருக்கு லவ் ரிட்டர்ன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தொடரில் பர்வீன், பேபி லிதன்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சதாசிவம் செந்தில்ராஜன், அர்ஜுன் டிவி ஆகியோர் இயக்குகிறார்கள்.

லவ் ரிட்டர்ன்ஸ் இணையத் தொடர், திருமணமான நாயகன் வாழ்க்கையில் முன்னாள் காதலி திரும்பவும் வருகிறார். முன்னாள் காதலி மற்றும் மனைவியை நாயகன் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ளதால், இந்தத் இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.

லவ் ரிட்டர்ன்ஸ் இணையத் தொடர் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை 4 எபிசோடுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அனுஷ்காவின் காதி தமிழ் டிரைலர்!

The first 4 episodes of the new web series starring Chaitra Reddy have been released.

28 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் டிஸ்கோ சாந்தி!

நடிகை டிஸ்கோ சாந்தி, சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ”புல்லட்” திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்குத் திரும்பியுள்ளார். தமிழ் திரையுலகில், 1980 மற்றும் 90 காலங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், நடிகை டி... மேலும் பார்க்க

கூலி டிக்கெட்டை வாங்க குவிந்த கேரள ரசிகர்கள்... 1 மணி நேரத்தில் ரூ.1 கோடி வசூல்!

கூலி படத்தின் கேரள முன்பதிவு ஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடியை வசூலித்து அசத்தியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.பான் இந்திய பிர... மேலும் பார்க்க

வறுமையும் ஆஞ்சநேயரும்... திரையரங்குகளில் வெளியானது நாகேஷ் பேரனின் வானரன்!

நடிகர் நாகேஷின் பேரனான பிஜேஷ் நாகேஷ் நடித்துள்ள வானரன் திரைப்படம் இன்றுமுதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான கலைஞர்களில் மறைந்த நடிகர் நாகேஷும் ஒருவராக அறியப்படுகிற... மேலும் பார்க்க

வரலட்சுமி நோன்பு: நெல்லையப்பர் கோவிலில் 1,008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை!

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் 1008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்த... மேலும் பார்க்க

பாடகி என்றால் இப்படி உடை அணியக்கூடாதா? ஜொனிடா காந்தி ஆவேசம்!

பாடகி ஜொனிடா காந்தி பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து சமூக வலைதளத்தில் விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்துள்ளார். பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ஜொனிடா காந்தி (35) தில்லியைச் சேர்ந்தவர். கனடாவில் படித்த இவர... மேலும் பார்க்க