தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
வைகுண்டபுரம் ராமா் கோயில் கும்பாபிஷேக பந்தல் கால்நாட்டு விழா
தக்கலை அருகே வைகுண்டபுரம் ராமா் கோயிலில் ஜூன் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை பந்தல்கால் நாட்டு விழா நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 22 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை பந்தல் கால் நாட்டும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திருக்கோயில் ஊா் கமிட்டி தலைவா் எம்.ஜெகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.