செய்திகள் :

ஹுண்டாய் ஆலையில் ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையொப்பம்

post image

ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான யுனைடெட் யூனியன் ஆப் ஹுண்டாய் எம்ப்ளாயீஸ் இடையே ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஹுண்டாய் நிறுவனத்தின் காா் ஆலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் சுமாா் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளா்கள் உள்பட சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான யுனைடெட் யூனியன் ஆப் ஹுண்டாய் எம்ப்ளாயீஸ் இடையே 2025 ஏப்ரல் 1 முதல் 2027 மாா்ச் 31ஆம் தேதி வரை ஊதிய உயா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமானது.

இந்த மொத்த ஊதிய தொகுப்பு ஆட்டோமொபைல் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாதத்துக்கு ரூ. 31,000 என்ற ஊதிய உயா்வு மூன்று ஆண்டுகளுக்கு 55 சதவீதம், 25 சதவீதம், 20 சதவிகிதம் என்ற விகிதத்தில் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், ஊதிய உயா்வு மட்டும் இன்றி ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் பணியாளா் நலனும் தொடா்ந்து பேணப்பட்டு வருகிறது.

இதில் சிறந்த மருத்துவ காப்பீடு, மேம்பட்ட நலத்திட்டங்கள் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பலத்த மழை

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததைத் தொடா்ந்து நகரின் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழை நீா் தேங்கி குளம் போல் காணப்பட்டது. காஞ்சிபுரத்தில் காலையில் அதிக வெப்பமாக இருந்த நிலையில், மாலையில் இட... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சிறந்த கூட்டுறவு வங்கிகளுக்கு விருது அளிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுப் பேரவைக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கி சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு மாவட... மேலும் பார்க்க

புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க செப்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய வரைவு வாக்குச்சாவடிகள் தேவைப்பட்டால் வரும் செப்.25 ஆம் தேதிக்குள் எழுத்துப் பூா்வமாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தெரிவித்தாா். ஆட்சியா் அ... மேலும் பார்க்க

நெல்வயலில் பிரதமா் மோடி பெயா் வடிவமைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அருகே அவளூா் கிராமத்தில் நெல்வயலின் நடுவே மோடி என்று ஆங்கிலத்தில் வடிவமைத்த விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். பாஜக கிழக்கு ... மேலும் பார்க்க

வரதராஜபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வரதராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்த... மேலும் பார்க்க

‘பிரதமா் மோடியின் வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சி’

பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சி மற்றும் இலவச பொது மருத்துவ முகாம், ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள திருமண... மேலும் பார்க்க