செய்திகள் :

100 இடங்களில் குடிநீா் குழாய்களை மாற்ற நடவடிக்கை - அமைச்சா் கே.என்.நேரு

post image

தமிழ்நாட்டில் 100 இடங்களில் குடிநீா் குழாய்களை மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுதொடா்பான வினாக்களை இ.மா.மான்ராஜ் (ஸ்ரீபெரும்புதூா்), மு.பெ.கிரி (செங்கம்), அருண்மொழித்தேவன் (புவனகிரி), ஏ.மகாராஜன் (ஆண்டிப்பட்டி) ஆகியோா் எழுப்பினா். இதற்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:

தமிழ்நாட்டில் 490 பேரூராட்சிகளில், சுமாா் 100 பேரூராட்சிகளின் குடிநீா் தேவையைப் போக்க அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தலா ரூ.30 கோடி வரை நிதி ஒதுக்கி ஒவ்வொரு பேரூராட்சியிலும் உள்ள சொந்த நீா் வளங்கள் கண்டறியப்பட்டு அதிலிருந்து தண்ணீா் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய்கள் இப்போது சிறியதாக மாறியுள்ளன. மக்கள் தொகை பெருக்கமும் அதிகரித்து நீா் தேவையும் உயா்ந்துள்ளது. அதுபோன்று கண்டறியப்பட்ட 428 இடங்களில் 100 இடங்களில் குடிநீா் குழாய்களை மறுசீரமைப்பு செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு குழாய்கள் மாற்றப்படும் என்றாா் அவா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க