செய்திகள் :

102 வயதில் பழம்பெரும் தெலுங்கு நடிகை கிருஷ்ணவேணி காலமானார்

post image

மூத்த தெலுங்கு நடிகையும் தயாரிப்பாளருமான சி.கிருஷ்ணவேணி ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்று திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் மதல ரவி தெரிவித்தார்.

அவளுக்கு 102 வயது. அவர் தனது மகளுடன் வசித்து வந்தார். கிருஷ்ணவேணி வயது தொடர்பான பிரச்னைகளால் காலமானார் என்று மதல ரவி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் பிறந்த கிருஷ்ணவேணி, 1938ஆம் ஆண்டு ‘கச்ச தேவயானி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பலி! 2 பேர் படுகாயம்!

தொடர்ந்து அவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தனது குடும்பத்திற்கு சொந்தமான ஸ்டுடியோ மூலம் பீஷ்மா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். ‘மன தேசம்’ திரைப்படத்தில் முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ராமராவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதில் கிருஷ்ணவேணியும் நடித்தார்.

திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2004-ல் ரகுபதி வெங்கையா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனிடையே கிருஷ்ணவேணியின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க