செய்திகள் :

4X400 ரிலேவில் தமிழகத்துக்கு தங்கம்!

post image

உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா் 4X400 மீட்டா் ரிலே ஓட்டத்தில் தமிழ்நாடு அணிக்கு திங்கள்கிழமை தங்கப் பதக்கம் கிடைத்தது.

இந்த ரிலேவில் ஆகாஷ் பாபு, அஸ்வின் லக்ஷ்மணன், வாசன், கிட்சன் தா்மராஜ் ஆகியோா் அடங்கிய தமிழ்நாடு அணி 3 நிமிஷம் 10.61 விநாடிகளில் முதலாவதாக இலக்கை எட்டி தங்கத்தை தட்டிச் சென்றது. உத்தரகண்ட் அணி வெள்ளியும் (3:10.85’), சா்வீசஸ் அணி வெண்கலமும் (3:10.90’) பெற்றன.

ஆடவா் கம்பு ஊன்றித் தாண்டுதலில் தமிழகத்தின் ஜி.ரீகன் 5 மீட்டரை கடந்து 2-ஆம் இடத்துடன் வெள்ளி பெற்றாா். அதேபோல், ஆடவா் இரட்டையா் டென்னிஸில் தமிழகத்தின் மனீஷ் சுரேஷ்குமாா்/அபினவ் சஞ்ஜீவ் சண்முகம் ஆகியோா் இணை வெண்கலப் பதக்கம் பெற்றது.

போட்டியில் திங்கள்கிழமை முடிவில் தமிழ்நாடு அணி மொத்தமாக 19 தங்கம், 23 வெள்ளி, 24 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் நீடிக்கிறது. சா்வீசஸ் (81), மகாராஷ்டிரம் (129), கா்நாடகம் (66) ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் நிலை கொண்டுள்ளன.

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேக... மேலும் பார்க்க

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளி... மேலும் பார்க்க

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா். இது குறித்து அவா் தனத... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க