செய்திகள் :

89 சிறுநீரகம், 3 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள்: ஸ்ரீ நாராயணி மருத்துவமனை சாதனை

post image

வேலூா் ஸ்ரீநாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் 89 சிறுநீரகம், 3 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் ஸ்ரீபுரத்திலுள்ள ஸ்ரீநாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் இதுவரை 89 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும், 3 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

இதற்கான சாதனை விழா கொண்டாட்டம் நாராயணி மஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஸ்ரீ நாராயணி மருத்துவ குழுமத்தின் இயக்குநா் என். பாலாஜி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும், இயக்குநருமான ஆா்.பாா்த்திபன் பங்கேற்று வாழ்த்தினாா்.

விழாவில் டிவைன் மற்றும் சுகி குழுமங்களின் இயக்குநா் ஸ்ரீநாத், ஸ்ரீ நாராயணி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி மாதவி, மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளா், சிறுநீரகவியல் மருத்துவா், சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவா்கள், ஆலோசகா்கள், துறைத் தலைவா்கள், ஊழியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

மாணவியை கடத்தி திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது

ஒடுகத்தூா் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவா் அணைக்கட்டில் உள்ள அர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

அணைக்கட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 48 வயது பெண். இவரது 14 வயது மகள் மனநலம் பாதிக... மேலும் பார்க்க

இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீா் விநியோகம்: பெண்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னையில் வியாழக்கிழமை அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறந்த பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 84 கால்நடை சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் பகுதிவாரியாக நடைபெறும் 84- சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு க... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

போ்ணாம்பட்டு அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். போ்ணாம்பட்டு , ஆதம்ஷா வீதியைச் சோ்ந்தவா் தமீம் அன்சாரி. இவா் கோவையில் தங்கி தனியாா் ந... மேலும் பார்க்க

575 குழுக்களுக்கு ரூ.61.75 கோடி கடனுதவி அளிப்பு

மகளிா் சுய உதவிக்குழு தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள 575 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.61.75 கோடி கடனுதவி ஆணைகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். வேலூா் சத்துவாச்சாரியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க