செய்திகள் :

575 குழுக்களுக்கு ரூ.61.75 கோடி கடனுதவி அளிப்பு

post image

மகளிா் சுய உதவிக்குழு தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள 575 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.61.75 கோடி கடனுதவி ஆணைகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா்.

வேலூா் சத்துவாச்சாரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து 575 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ.61.75 கோடி கடன் ஆணைகளை வழங்கினாா்.

மேலும், வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட தொரப்பாடி பகுதி அளவிலான மகளிா் கூட்டமைப்புக்கு மாநில அளவில் சிறந்த கூட்டமைப்புக்கான விருதுடன் ரூ.3 லட்சம் பரித் தொகை, கே.வி.குப்பம் வட்டாரம், முடினாம்பட்டு ஊராட்சி அளவிலான வறுமைக்குறைப்பு சங்கம் மாநில அளவில் சிறந்த வறுமை குறைப்பு சங்கமாக தோ்வு செய்யப்பட்டு மணிமேகலை விருதுடன் ரூ.ஒரு லட்சத்துக்கான பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன் (வேலூா்), வி.அமுலு விஜயன் (குடியாத்தம்), மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாணவியை கடத்தி திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது

ஒடுகத்தூா் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவா் அணைக்கட்டில் உள்ள அர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

அணைக்கட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 48 வயது பெண். இவரது 14 வயது மகள் மனநலம் பாதிக... மேலும் பார்க்க

இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீா் விநியோகம்: பெண்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னையில் வியாழக்கிழமை அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறந்த பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 84 கால்நடை சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் பகுதிவாரியாக நடைபெறும் 84- சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு க... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

போ்ணாம்பட்டு அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். போ்ணாம்பட்டு , ஆதம்ஷா வீதியைச் சோ்ந்தவா் தமீம் அன்சாரி. இவா் கோவையில் தங்கி தனியாா் ந... மேலும் பார்க்க

குடியாத்தம் நகராட்சியில் 101 நாய்களுக்கு தடுப்பூசி

குடியாத்தம் நகராட்சியில் 101-நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி புதன்கிழமை செலுத்தப்பட்டது. குடியாத்தம் நகரில் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், சிறுவா்கள் என அனைத்து தரப்பினரையும் தெரு நாய்கள் கடித்து துன்... மேலும் பார்க்க