செய்திகள் :

Siraj: ``இந்தத் தொடரை நான் மிகவும் உயர்வாக மதிப்பிடுவேன்'' - நெகிழும் சிராஜ்

post image

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்தத் தொடரை இந்தியா சமன் செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது சிராஜ்.

கடைசி நாள் வரை நீடித்த இந்தப் போட்டியில், சிராஜ் இரண்டாவது இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார்.

சிராஜ்
சிராஜ்

இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. சிறப்பாக விளையாடிய முகமது சிராஜை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் போட்டிக்கு செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் சிராஜ், " இந்தத் தொடரை நான் மிகவும் உயர்வாக மதிப்பிடுவேன். இந்தத் தொடரில் எல்லோரும், குறிப்பாக இளைஞர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.

கடவுள் எனக்கு இந்தத் தொடரில் சிறந்தத் திட்டங்களை வைத்திருந்தார் என்று நினைக்கிறேன்" என்று நெகிழ்வாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ENG vs IND: 'அன்றைக்கு ரொனால்டோவின் படத்தை வால்பேப்பராக வைத்திருந்தேன்' - வெற்றி குறித்து சிராஜ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடரை இந்தியா சமன் செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது சிராஜ். கடைசி ந... மேலும் பார்க்க

`ஆட்டோக்கார தந்தையின் வானளாவிய கனவு; நிஜமாக்கிக் காட்டிய சிராஜ்!' - இங்கிலாந்தில் எப்படி சாதித்தார்?

'இந்தியா வெற்றி!'இந்திய அணி ஓவலில் ஒரு சரித்திர வெற்றியைப் பெற்றிருக்கிறது. நிஜமாகவே சரித்திர வெற்றிதான். ஏனெனில், இந்தத் தொடருக்கு முன்பாக சீனியர்கள் கூட்டாக ஓய்வு பெற்றனர். புதிய கேப்டனோடு இளம் வீரர... மேலும் பார்க்க

Siraj: வெற்றிக்குப் பின் கோலியிடமிருந்து வந்த ஸ்பெஷல் நோட்; நெகிழ்ந்த சிராஜ்; வைரலாகும் ட்வீட்ஸ்!

இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற (ஜூலை 31 - ஆகஸ்ட் 4) டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றிருக்கிறது.போட்டியின் கடைசி நாளான இன்று கையில் 4 விக்கெட்டுகளுடன் 35 ரன்கள் அடித்தால் வெற்றி ... மேலும் பார்க்க

ENG vs IND: "கேப்டனின் கனவு வீரர் சிராஜ்; நாங்கள் கற்றுக்கொண்டது..." - தொடர் நாயகன் சுப்மன் கில்

இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இப்போட்டியில் சிராஜ் 9 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 8 விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்த... மேலும் பார்க்க

Eng vs Ind: "ஒவ்வொரு போட்டியிலும் போராடினோம்; சண்டை செய்தோம்" - வெற்றியில் நெகிழும் கே.எல்.ராகுல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் தொடரையும் 2-2 என இந்திய அணி டிரா செய்திருக்கிறது. இந்த ஓவல் போட்டியைப் பரபரப்... மேலும் பார்க்க

'அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நினைக்க வைப்பவர்' - சிராஜை பாராட்டிய ஜோ ரூட்

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், முகமது சிராஜை `உண்மையான போராளி’ என்று பாராட்டி பேசியிருக்கிறார்.இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக முடிந்திருக்கும் நிலையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இந்... மேலும் பார்க்க