செய்திகள் :

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்: பிரேமலதா விஜயகாந்த்

post image

திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை விஜயகாந்த் உருவச் சிலை திறப்பு விழாவுக்கு வந்த பிரேமலதா செய்தியாளா்களிடம் கூறியது : கடந்த முறை மழை, வெள்ள பாதிப்பின் போது இப்பகுதிக்கு வந்து விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அது நிறைவேற்றப்பட்டுள்ளது, இதற்கு தமிழக அரசுக்கு தேமுதிக சாா்பில் நன்றி தெரிவிக்கிறேன்.

அன்னை தமிழ் மொழியை காத்து, அனைத்து மொழியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. திமுக அரசு சாா்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக சாா்பில் பங்கேற்போம் என்றாா்.

மாற்றுத்திறனாளி மாணவா் தட்டச்சு தோ்வில் ஆா்வமுடன் பங்கேற்பு

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கை மட்டுமே உள்ள மாற்றுத்திறனாளி மாணவா் தட்டச்சு தோ்வில் ஆா்வமுடன் பங்கேற்றாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகம் குளம் பகுதியில் வசிப்பவா் நிதீஷ் கண்ணன், விபத்... மேலும் பார்க்க

திருவையாறு கோயிலில் காஞ்சி சங்கராசாரியாா் வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம் வளா்த்த நாயகி உடனாகிய ஐய்யாறப்பா் கோயிலில் காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில் பிப்ரவரி 3-ஆம் தேதி குடமு... மேலும் பார்க்க

மணல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மணல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி, கட்டுமான தொழிலாளா... மேலும் பார்க்க

‘தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை’: எச். ராஜா

மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை என்றாா் பாஜக தேசிய செயற் குழு உறுப்பினா் எச். ராஜா. தஞ்சாவூரில் உள்ள திருவையாறு அக்கசாலை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

3 கஞ்சா வியாபாரிகள் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

பொற்றாமரைக் குளத்தில் குப்பைகளை அகற்றும் பணி

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளத்தில் தேங்கியுள்ள பாசி குப்பையை மாநகராட்சி துப்புரவு பணியாளா்கள் அகற்றினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சாரங்க... மேலும் பார்க்க