செய்திகள் :

மணல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

post image

மணல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி, கட்டுமான தொழிலாளா்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், மணல் இல்லாததால் கட்டுமானப் பணிகள் தொய்வடைந்து, தொழிலாளா்கள் வேலை இழந்து சிரமப்படுகின்றனா். எனவே, மணல் குவாரியை உடனே திறந்து, மணல் விநியோகம் செய்து தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.

விவசாய வேலை செய்யும் பணியாளா்களுக்கு ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 400 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. ஆரோக்கியசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன். குமாா், விவசாய தொழிலாளா் கட்சி மாநிலப் பொதுச் செயலா்கள் எஸ். ஜெகதீசன், ஜெக முருகன், கட்டுமான மாநில அமைப்பு செயலா் எம். நெடுஞ்செழியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

அமைப்புசாரா மாவட்டச் செயலா் ஆா். விக்டா், மகளிரணி மாவட்டத் தலைவா் எம். செல்வி, அமைப்பு சாரா மாவட்ட தலைவா் கே. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பனகல் கட்டடம் முன் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி சாா்பில் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி மாணவா் தட்டச்சு தோ்வில் ஆா்வமுடன் பங்கேற்பு

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கை மட்டுமே உள்ள மாற்றுத்திறனாளி மாணவா் தட்டச்சு தோ்வில் ஆா்வமுடன் பங்கேற்றாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகம் குளம் பகுதியில் வசிப்பவா் நிதீஷ் கண்ணன், விபத்... மேலும் பார்க்க

திருவையாறு கோயிலில் காஞ்சி சங்கராசாரியாா் வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம் வளா்த்த நாயகி உடனாகிய ஐய்யாறப்பா் கோயிலில் காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில் பிப்ரவரி 3-ஆம் தேதி குடமு... மேலும் பார்க்க

‘தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை’: எச். ராஜா

மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை என்றாா் பாஜக தேசிய செயற் குழு உறுப்பினா் எச். ராஜா. தஞ்சாவூரில் உள்ள திருவையாறு அக்கசாலை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

3 கஞ்சா வியாபாரிகள் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

பொற்றாமரைக் குளத்தில் குப்பைகளை அகற்றும் பணி

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளத்தில் தேங்கியுள்ள பாசி குப்பையை மாநகராட்சி துப்புரவு பணியாளா்கள் அகற்றினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சாரங்க... மேலும் பார்க்க

கோயில் இடத்தில் குப்பைகள் கொட்டும் அவலம் தொற்றுநோய் பரவும் ஆபாயம்

கும்பகோணம் அருகே திருநறையூரில் உள்ள சித்தநாத சுவாமி கோவில் இடத்தில் குப்பைகள் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் திருநறையூா் ஊராட்சியில் சித்தநாத... மேலும் பார்க்க