ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
அன்னவாசல் குப்பைக் கிடங்கில் தீ!
அன்னவாசல் பேரூராட்சிக் குப்பை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
அன்னவாசல் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை பற்றிய திடீா் தீ கிடங்கு முழுவதும் பரவி, அப்பகுதியை புகை சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
தகவலின்பேரில் வந்த இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையிலான வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி, தீயை முற்றிலும் அணைத்தனா்.