செய்திகள் :

அப்பா மகன் உறவு : "அழுது கொண்டிருக்கும் அப்பாவின் முகம்" - அணிலாடும் முன்றில்

post image

"அழுது கொண்டிருக்கும் அம்மாவின் முகம் போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்து விடுவதில்லை அழுது கொண்டிருக்கும் அப்பாவின் முகம்." - நா, முத்துக்குமார்.

மகன்களின் முதல் கதாநாயகன் அப்பாக்கள் தான். மகன்களின் பார்வையில் அனைத்தையும் சாத்தியமாக்குபவர்கள் அப்பாக்கள். அப்பாக்களால் சிங்கத்தை அடக்க முடியும்; நொடி பொழுதில் ஏதோவொரு கிரகத்திற்கு செல்ல முடியும். எல்லாம்… எல்லாம்… எல்லாம் முடியும்!  அனைத்தையும் சாத்தியமாக்குவார் அப்பாக்கள்.

அப்படியான அப்பாக்கள் பற்றி அணிலாடும் முன்றிலின் இந்த அத்தியாயத்தில் பேசுகிறார் நா. முத்துக்குமார்.

இது நா முத்துக்குமாரின் கதை மட்டும் அல்ல. நம் கதை. நம் அப்பாக்களின் கதை. இங்கே க்ளிக் செய்து அணிலாடும் முன்றில் கேளுங்கள்! ✨ | #Vikatan | #VikatanPlay | #AudioBooks

எட்யுரைட் அறக்கட்டளை, AI சிங்கப்பூர் இணைந்து, தமிழ்மொழி - பெரு மொழிப் போன்மம் உருவாக்க உடன்படிக்கை!

எட்யுரைட் அறக்கட்டளையானது (EduRight Foundation) AI சிங்கப்பூர் (AISG)உடன் இணைந்து தமிழ்மொழி - பெரு மொழிப் போன்மம் (LLM - Large language model) உருவாக்குவதற்கான உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம... மேலும் பார்க்க

`இலக்கியம் இலக்கியமாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுவதுகூட ஓர் அரசியல்தான்!' - திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் விடுதலைக் கலை இலக்கிய பேரவை நடத்திய `இளவந்திகை திருவிழா' சர் பிட்டி தியாகராசர் ஹாலில் நடந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இலக்கியத்தில், கலையில், சினிமாவில் ஒலித்து... மேலும் பார்க்க

`தூர்வை.. கூகை.. அன்னஉத்திரம்'- வழக்கொழிந்த கிராமத்து சொற்கள் குறித்து விவரித்த எழுத்தாளர் சோ.தர்மன்

கரிசல் மற்றும் கண்மாய் எழுத்தாளர் சோ.தர்மன், பெரியார் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார்.சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில், மக்கள் வாழ்க்காற்றுத் தொடர்பியல் என்ற... மேலும் பார்க்க

ஒரு கால் எக்ஸ்ட்ரா போட்டா..! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தீவீர இலக்கியப் பணி; திருநெல்வேலி மீதான காதல் - எழுத்தாளர் நாறும்பூநாதனின் நினைவுகள்

எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளருமான நாறும்பூநாதன் தனது 66 வயதில் காலமானார். நாறும்பூநாதன் திருநெல்வேலி மாவட்டத்தில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்)... மேலும் பார்க்க

'வேள்பாரி’ நாயகன் சு.வெங்கடேசன் - சில குறிப்புகள் | பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

மேடைகளில் கவிஞராக...தமிழ் இலக்கிய வரலாற்றில் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்நாவல் குறித்து பலரும் சிலாகித்து பேசுவதைக் காணமுடிய... மேலும் பார்க்க