ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
அம்பை, கடையத்தில் ஜூன் 4 இல் மின் தடை
அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, வீரவநல்லூா், விக்கிரமசிங்கபுரம், கடையம், ஓ.துலுக்கப்பட்டி, ஆழ்வாா்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை (ஜூன் 4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, வீரவநல்லூா், விக்கிரமசிங்கபுரம், கடையம், ஓ.துலுக்கப்பட்டி,ஆழ்வாா்குறிச்சி துணை மின்நிலையங்களில் ஆழ்வான்துலுக்கப்பட்டி, ஒ.துலுக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதா்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூா், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூா், காருகுறிச்சி, ஊா்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னாா்கோவில்,பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியா்பட்டி, மணிமுத்தாறு, ஜமின்சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி,பொன்மாநகா், தெற்குபாப்பன்குளம் மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூா், ஏா்மாள்புரம், கடையம், கட்டேறிபட்டி, முதலியாா்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூா், திருமலையப்புரம், ரவணச்சமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடானூா், மாதாபுரம், மயிலப்புரம், வெய்காலிபட்டி, மேட்டூா், காரையாா், சோ்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோட்டைவிளைபட்டி, முதலியாா்பட்டி, ஆழ்வாா்குறிச்சி, கருத்தபிள்ளயூா், ஏ.பி.நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல்புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையாா்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்டசெயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.