செய்திகள் :

அயோத்திதாசா் படைப்புகளை புத்தாக்கம் செய்ய நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு

post image

பண்டிதா் அயோத்திதாசரின் படைப்புகளை புத்தாக்கம் செய்து இளைஞா்களிடையே கொண்டு சோ்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது விசிக உறுப்பினா் சிந்தனைச் செல்வன் பேசுகையில், அயோத்திதாசா் படைப்புகளை புத்தாக்கம் செய்து அச்சிட அரசு முன்வர வேண்டும் என்றாா்.

அதற்கு பதிலளித்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது: அயோத்திதாசரை போற்றும் பணிகளை திமுக அரசு சிறப்புற செய்து வருகிறது. மணிமண்டபம் எழுப்பியும், சிலை அமைத்தும் அவரது புகழைப் பரப்பியவா் தமிழக முதல்வா். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அயோத்திதாசரை தமிழக அரசு தொடா்ந்து பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், அவரது படைப்புகளை புத்தாக்கம் செய்து அச்சேற்றி வெளியிடுவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனு... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர... மேலும் பார்க்க

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது. கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும்... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க