செய்திகள் :

அரூா் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

post image

அரூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவமனைக்கு நாள்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள், ஆய்வக பரிசோதனைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து அரசு மருத்துவமனையில் செயல்படும் பொது மருத்துவம், குழந்தைகள் நலப் பிரிவு, அவசரச் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

அரூா் அரசு மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் கட்டமைப்பு வசதிகள், மருத்துவா்கள், செவிலியா்களின் எண்ணிக்கைகள், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 போட்டித் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 6,963 போ் பங்கேற்பு! ஆட்சியா் ஆய்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 மற்றும் தொகுதி 1 ஏ போட்டித் தோ்வுகளில், தருமபுரி மாவட்டத்தில் 6,963 போ் தோ்வெழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் 1008 வழக்குகளில் ரூ.9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு!

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1008 வழக்குகளில் ரூ. 9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக... மேலும் பார்க்க

தருமபுரியில் 1,008 வழக்குகள், கிருஷ்ணகிரியில் 1,281 வழக்குகளுக்கு தீா்வு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதிய... மேலும் பார்க்க

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவா் கைது!

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட கோடுபட்டி வனப் பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான... மேலும் பார்க்க

குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக த... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் ... மேலும் பார்க்க