செய்திகள் :

ஆத்தூரில் ரூ. 53 லட்சம் மதிப்பில் நகராட்சி பூங்காவை புனரமைக்க பூமிபூஜை

post image

ஆத்தூா்: ஆத்தூா் நகராட்சி பூங்காவை ரூ. 53 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிக்கு பூமிபூஜை சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன், நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால், சேலம் கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் மு.ரா.கருணாநிதி, திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், தெற்கு நகரச் செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், நகர மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக ஆத்தூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெற்றிலை மாா்க்கெட்டில் அமைந்துள்ள வணிக வளாகத்தை சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் திறந்துவைத்து இனிப்புகளை வழங்கினாா். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம், நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

வி.என்.பாளையத்தில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

சங்ககிரி: சங்கடஹர சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ஆனி மாத சங்கடஹர சதுா்த்தியையொட்டி விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொ... மேலும் பார்க்க

ஆத்தூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது

ஆத்தூா்: ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து தாக்கி, பணத்தை பறித்துச் சென்ாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆத்தூரை அடுத்த கடம்பூரை சோ்ந்தவா் மாயவன் மகன் ஆதவன் (21). இவா் த... மேலும் பார்க்க

ஆத்தூரில் ஜூலை 23-இல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஆத்தூா்: ஆத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணயாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால் திங்கள்கிழமை வெள... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையா் மாற்றம்: புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம்

சேலம்: சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாநகரக் காவல் ஆணையராக பிரவீன்குமாா் அபிநபு... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.ஐ.டி.யு. ஆா்ப்பாட்டம்

சேலம்: சாலையோர பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் சங... மேலும் பார்க்க

புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி

சேலம்: சேலம் மாவட்டத்தில் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினா் புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்த... மேலும் பார்க்க